tag:blogger.com,1999:blog-2879977392643548119.post7407822777259332861..comments2023-10-17T14:11:12.789+01:00Comments on நிலவு பாட்டு: 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கைUnknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2879977392643548119.post-44873747727550369612009-09-22T18:47:54.420+01:002009-09-22T18:47:54.420+01:00நண்பர்களே.. தற்பொழுதான் யூத வழியில் தமிழீழம்..கட்ட...நண்பர்களே.. தற்பொழுதான் யூத வழியில் தமிழீழம்..கட்டுரை படிக்கும் வய்ப்பு கிட்டிய்து..அருமையான கட்டுரை. பூங்குழலி, அவர்களுக்கு நன்றி..விவரங்க்ள் பல அறிந்தேன். எனக்கு தமிழ் மீதும், த தமிழீழம் மீதும் பற்று உண்டு, செயல்படுகளில் ஈடுபட்டது இல்லை.. நாம் தமிழர் இயக்கம் என்னுள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது... ஆயிரம் கருத்து வேறுபாடுகள், செயல்முறை வேறுபாடுகள் இருந்த போதிலும், இனம் எதிர் கொண்டு நிற்கும் இந்த சவாலான தருணத்தில், தமிழினத்திற்கான தமிழீழ நாடு பெறுவதே ஒற்றை இலட்சியமாகக் கொண்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நமக்குள் இருக்கும் வேறுபாடுகள் சகோதரர்களுக்கு இடையிலானவை. அவற்றை சுதந்திர தமிழீழ நாட்டில் நிதானமாக அமர்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளலாம். அனைத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு அதிகபட்ச ஒருங்கிணைவுடன் செயல்பட வேண்டிய தருணத்தில் நிற்கிறோம்.இதற்கு மேல் நம் இனத்திற்கு இக்கட்டானத் தருணம் வேறு ஒன்று வந்து விடாது. அப்படி ஒன்று வந்து விடக் கூடாது எனில் இப்போதே நாம் விழித்தெழ வேண்டும்<br />-- <br />பிரியமுடன் <br />க. சுரேஷ்குமார்<br />ஆஸ்திரேலியாவில் நெற்றி மேல் கீறல் விழுந்தால் கூட அது இனவெறித் தாக்குதல் என முழக்கம்.... ஈழத்தில், பிணக்காடு குவிந்தாலும் மௌனம் ... உன் மானம் எத்தனை ரூபாயடா இந்தியத் தமிழா?Anonymousnoreply@blogger.com