tag:blogger.com,1999:blog-2879977392643548119.post7464291257793475525..comments2023-10-17T14:11:12.789+01:00Comments on நிலவு பாட்டு: போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநிதி புளுகு மூட்டை அவிழ்ப்புUnknownnoreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-2879977392643548119.post-62368484444998209392009-04-28T21:05:00.000+01:002009-04-28T21:05:00.000+01:00/* இலங்கையில் இத்தனை அப்பாவிகள் கொத்துக் கொத்தாய் .../* இலங்கையில் இத்தனை அப்பாவிகள் கொத்துக் கொத்தாய் செத்து மடிவதில் பிரபாகரனுக்கு துளி கூட பங்கில்லையா? .....*/<br /><br />சிங்கள் நாயே, இன்று தமிழ் மக்களை கொல்வது யார், ராச பக்சே நாயே. அந்த நாய்க்கு ஆய்தம் கொடுப்பது இந்திய அரசாங்கமும், இந்த கொலைஞரும்தான் தாண்ட சிங்கள நாயே.மனசாட்சிhttps://www.blogger.com/profile/10675752208275963731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-74586251875591147682009-04-28T20:15:00.001+01:002009-04-28T20:15:00.001+01:00இலங்கையில் இத்தனை அப்பாவிகள் கொத்துக் கொத்தாய் செத...இலங்கையில் இத்தனை அப்பாவிகள் கொத்துக் கொத்தாய் செத்து மடிவதில் பிரபாகரனுக்கு துளி கூட பங்கில்லையா? .....<br /><br />இங்கே கருணாநிதியை சந்திக்கு இழுத்து சண்டை போடும் இந்த உணர்வாளர்கள் கண்ணில் இதெல்லாம் ஏன் தெரிவதில்லை...அல்லது வசதியாக மறந்து/மறைத்து விடுகின்றனரா?யட்சன்...https://www.blogger.com/profile/13459797708768306484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-55680180743084222362009-04-28T20:15:00.000+01:002009-04-28T20:15:00.000+01:00இலங்கையில் இத்தனை அப்பாவிகள் கொத்துக் கொத்தாய் செத...இலங்கையில் இத்தனை அப்பாவிகள் கொத்துக் கொத்தாய் செத்து மடிவதில் பிரபாகரனுக்கு துளி கூட பங்கில்லையா? .....<br /><br />இங்கே கருணாநிதியை சந்திக்கு இழுத்து சண்டை போடும் இந்த உணர்வாளர்கள் கண்ணில் இதெல்லாம் ஏன் தெரிவதில்லை...அல்லது வசதியாக மறந்து/மறைத்து விடுகின்றனரா?யட்சன்...https://www.blogger.com/profile/13459797708768306484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-91677377415989866252009-04-28T14:16:00.000+01:002009-04-28T14:16:00.000+01:00வெங்காயம் ஜெயகணபதியின் காமெடி தாங்கமுடியவில்லை இவன...வெங்காயம் ஜெயகணபதியின் காமெடி தாங்கமுடியவில்லை இவனுக்கு உதவியாக உடன்பிறப்பு அபி அப்பா என சில அல்லக்கைகள். மே 13காங்கிரஸ்காரனுடன் திமுகவுக்கும் சேர்த்தே ஆப்பு அடிக்கப்படும் தோல்வி பயம் இப்பவே இவனுக்கு வந்துவிட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-62028704548452466942009-04-28T10:07:00.000+01:002009-04-28T10:07:00.000+01:00அய்யா நிலவாரே மற்றும் கணபதியாரே.. வீண் சண்ட வேணாம்...அய்யா நிலவாரே மற்றும் கணபதியாரே.. வீண் சண்ட வேணாம்..இந்த டிவி சீரியல்ல டிஆர்பி ரேட்டிங்ன்னு சொல்லுவாங்கல்ல.. அது மாதிரி அந்த அம்மா தனிஈழம் னு சொல்லி ரேட்டிங்ல முன்ன போயிருச்சு. கலைஞரு உண்ணாவிரதம்னு ரேட்டிங் ஜாஸ்தி பண்ண ப் பாக்காரு.. தேர்தல் வரைக்கும் அப்படித்தான்.. கொஞ்சம் அட்ஜஸ்டு பண்ணிங்க..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-47070759869410693232009-04-28T01:32:00.000+01:002009-04-28T01:32:00.000+01:00இது யாருலே வெ.ஜெயகணபதி...வெங்காய ஜெயகணபதியா....அந்...இது யாருலே வெ.ஜெயகணபதி...வெங்காய ஜெயகணபதியா....அந்த கெழட்டு நாய்க்கு நல்லா நக்கிவிடு,அந்த கெழட்டு நாய் இத்தாலிகாரியை நக்கட்டும்....கருணாநிதி எல்லாம் ஒரு மனிதனாக...மானங்கெட்ட மயிறு...அவன் பொணத்தை தூக்கும் போதுதான் தமிழர்களின் திருநாள் துவங்கும்...அந்த கிழட்டு நாயின் தந்திரத்தை முஸ்லீம்கள் புரிந்துகொண்டார்கள்....தமிழர்கள் உணர்ந்துகொண்டார்கள்..உன்னைப் போன்ற அரைகுறை முட்டாள்கள் கூவுவதால் ஒரு மயிரும் நடக்காது....அந்த கெழட்டு நாய்க்கு சங்கு ஊத....பாடை கட்ட தமிழர்கள் ரெடி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-16838965182154727472009-04-27T22:25:00.000+01:002009-04-27T22:25:00.000+01:00/* அதே மாதிரி அவர பத்தி ஈழ பிரச்சனையில தர குறைவா எ.../* அதே மாதிரி அவர பத்தி ஈழ பிரச்சனையில தர குறைவா எழுதின பார்த்துட்டு படிச்சுட்டு போக முடியாது... என்னோட எதிர்ப்ப தெரிவிச்சு தான் ஆகணும்...<br />*/<br /><br />தாராளமாக உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். எதிர்ப்பு தெரிவிக்கலாம். இங்கு ஒன்றும் தே.பா கிடையாது சீமானை பிடிச்சு போட்ட மாதிரி.நிலவு பாட்டுhttps://www.blogger.com/profile/18053990603975387499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-88824739748143436892009-04-27T22:22:00.000+01:002009-04-27T22:22:00.000+01:00/* உன்னோட இழவு பாட்டு சைட் ல எதாவது ஒரு பதிவு ஜெயல.../* உன்னோட இழவு பாட்டு சைட் ல எதாவது ஒரு பதிவு ஜெயலலிதா வோட வண்ட வாளத்த பத்தி எழுதி இருந்த உன்ன உண்மை தமிழன் னு நம்பலாம்.. அப்படி ஒன்னும் நான் பார்த்த தா கூட நினைவில்லையே... */<br /><br />நண்பரே மன்னிக்க வேண்டும், இந்த தேர்தலில் முழு முதல் எதிரி தமிழின கொலைகார கூட்டணிதான். தமிழர்களுக்கு இப்போதைய தேவை இந்த கூட்டணியை துரத்துவதான். இந்த தேர்தலில் ஜெ வெற்றி பெற்று, அவர் சொன்னது எதுவும் பண்ணாவிடில் அப்புறம் பாருங்கள்.நிலவு பாட்டுhttps://www.blogger.com/profile/18053990603975387499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-61407388717533615232009-04-27T22:01:00.000+01:002009-04-27T22:01:00.000+01:00உன்னோட இழவு பாட்டு சைட் ல எதாவது ஒரு பதிவு ஜெயலலித...உன்னோட இழவு பாட்டு சைட் ல எதாவது ஒரு பதிவு ஜெயலலிதா வோட வண்ட வாளத்த பத்தி எழுதி இருந்த உன்ன உண்மை தமிழன் னு நம்பலாம்.. அப்படி ஒன்னும் நான் பார்த்த தா கூட நினைவில்லையே... <br /><br />நீ சொல்லுற தாமரை அக்காவோட வீடியோ வ நானும் பார்த்தேன்.. உண்மைய சொல்லனும்னா கலைஞர் ஈழ பிரச்சனையில ஒன்னும் செய்ய முடியாத நிலமையில இருக்காரு .. இப்போ திக்கு அவரால முடிஞ்சது உண்ணா விரதம் தான்... <br /><br />நான் ரொம்ப தெளிவா இருக்கேன்.. மறுபடியும் சொல்லுறேன் இலங்கை பிரச்சனைய வச்சு வோட்டு கேட்காதே.. அப்படி கேட்க இப்போதைய நிலமையில யாருகுமே தகுதி இல்ல... இது தான் உண்மை....வெ. ஜெயகணபதிhttps://www.blogger.com/profile/02844098006038094375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-85379843202308800962009-04-27T21:59:00.000+01:002009-04-27T21:59:00.000+01:00உன்னோட இழவு பாட்டு சைட் ல எதாவது ஒரு பதிவு ஜெயலலித...உன்னோட இழவு பாட்டு சைட் ல எதாவது ஒரு பதிவு ஜெயலலிதா வோட வண்ட வாளத்த பத்தி எழுதி இருந்த உன்ன உண்மை தமிழன் னு நம்பலாம்.. அப்படி ஒன்னும் நான் பார்த்த தா கூட நினைவில்லையே... <br /><br />நீ சொல்லுற தாமரை அக்காவோட வீடியோ வ நானும் பார்த்தேன்.. உண்மைய சொல்லனும்னா கலைஞர் ஈழ பிரச்சனையில ஒன்னும் செய்ய முடியாத நிலமையில இருக்காரு .. இப்போ திக்கு அவரால முடிஞ்சது உண்ணா விரதம் தான்... <br /><br />நான் ரொம்ப தெளிவா இருக்கேன்.. மறுபடியும் சொல்லுறேன் இலங்கை பிரச்சனைய வச்சு வோட்டு கேட்காதே.. அப்படி கேட்க இப்போதைய நிலமையில யாருக்குமே இல்ல... இது தான் உண்மை....வெ. ஜெயகணபதிhttps://www.blogger.com/profile/02844098006038094375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-17526321142887042442009-04-27T21:53:00.000+01:002009-04-27T21:53:00.000+01:00அய்யயோ நானும் தமிழன் தாண்ட.. நான் தி மு க வோட அட...அய்யயோ நானும் தமிழன் தாண்ட.. நான் தி மு க வோட அடிப்படை தொண்டன் கூட கிடையாது.. ஆனால் எனக்கு தலைவர் கலைஞர் தான்.. அத இன்னைக்கு இல்ல எப்பயும் பெருமையா சொல்லுவேன்.. அத மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்ல .. உன்ன யாரும் சிந்திக்க வேணாம்னு சொல்லல ஆனா நீ நடுநிலைய சிந்திகிறேனு மட்டும் சொல்லாத சிரிப்பா வருது.. அதே மாதிரி அவர பத்தி ஈழ பிரச்சனையில தர குறைவா எழுதின பார்த்துட்டு படிச்சுட்டு போக முடியாது... என்னோட எதிர்ப்ப தெரிவிச்சு தான் ஆகணும்...வெ. ஜெயகணபதிhttps://www.blogger.com/profile/02844098006038094375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-25504246504504937472009-04-27T21:51:00.000+01:002009-04-27T21:51:00.000+01:00/* செய் அல்லது செத்து மடி.. நல்ல டயலாக் டா.. எவன்க.../* செய் அல்லது செத்து மடி.. நல்ல டயலாக் டா.. எவன்கிட்ட கொடுக்க.. ? ஜெயலலிதா கிட்டவா...? அப்படி ஜெயலலிதா கிட்ட இருந்திருந்த தெரியும் உங்க பவுசு...!<br />*/<br /><br />இப்படியே பேசியே ஓட்டு கேளுங்க, தமிழனை காப்பத்த தகுதி இல்லாதா நீங்கள் இப்படி பிச்சை எடுப்பது என்ன நியாயம் தலைவா. கொஞ்சம் இந்த வீடியோவை பாருங்க<br /><br />கவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி <br />http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_24.htmlநிலவு பாட்டுhttps://www.blogger.com/profile/18053990603975387499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-27234817757677673492009-04-27T21:49:00.000+01:002009-04-27T21:49:00.000+01:00/* இலங்கை பிரச்சனைய வச்சு வோட்டு கேட்க யாருக்குமே .../* இலங்கை பிரச்சனைய வச்சு வோட்டு கேட்க யாருக்குமே இப்போ அருகதை கிடையாது.. அது உங்க வைகோ வாகட்டும் இல்ல எவனாகட்டும். */<br /><br />தப்பு நடந்தால் தட்டி கேட்பது உண்மை தமிழனின் வழக்கம், அதற்கு அரசியல் சாயம் பூசும் இந்த குள்ள நரி வேலையை உங்கள் தலைவரிடமே வைத்து கொள்ளலாமே. அதுதான் கை வந்த கலையாச்சுதே.நிலவு பாட்டுhttps://www.blogger.com/profile/18053990603975387499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-38773419411827777122009-04-27T21:47:00.000+01:002009-04-27T21:47:00.000+01:00என்ன மயித்துக்கு இத தான் அண்ணன் எப்போ சாவான் திண்ண...என்ன மயித்துக்கு இத தான் அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்னு காத்து கிடகுரானுகனு சொன்னாரு... தி மு க ஆட்சிய கவுதுட்ட தேர்தலே வைக்காம பினாமி கட்சி தலைவி தலைமையில ஆட்சி அமைக்க தயாரா இருந்தது தெரியும் தானே.. <br /><br />செய் அல்லது செத்து மடி.. நல்ல டயலாக் டா.. எவன்கிட்ட கொடுக்க.. ? ஜெயலலிதா கிட்டவா...? அப்படி ஜெயலலிதா கிட்ட இருந்திருந்த தெரியும் உங்க பவுசு...!வெ. ஜெயகணபதிhttps://www.blogger.com/profile/02844098006038094375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-36441178918566045142009-04-27T21:46:00.000+01:002009-04-27T21:46:00.000+01:00/* கோணல் தாண்ட கொஞ்சம் யோசிச்ச எப்படி கோணல் ஆச்சுன.../* கோணல் தாண்ட கொஞ்சம் யோசிச்ச எப்படி கோணல் ஆச்சுன்னு உனக்கும் புரியும் உங்க தலைவனுக்கும புரியும்...*/<br /><br />எனக்கு எந்த தலைவனும் கிடையாது, நான் ஒரு உண்மை தமிழன். திமுக காரன், அதில contract எடுத்தவன் சிந்திக்கறதுக்கும் உண்மை தமிழன் சிந்திக்கறதுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.நிலவு பாட்டுhttps://www.blogger.com/profile/18053990603975387499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-86354960556229623102009-04-27T21:43:00.000+01:002009-04-27T21:43:00.000+01:00இலங்கை பிரச்சனைய வச்சு வோட்டு கேட்க யாருக்குமே இ...இலங்கை பிரச்சனைய வச்சு வோட்டு கேட்க யாருக்குமே இப்போ அருகதை கிடையாது.. அது உங்க வைகோ வாகட்டும் இல்ல எவனாகட்டும்....வெ. ஜெயகணபதிhttps://www.blogger.com/profile/02844098006038094375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-11720822813087095342009-04-27T21:41:00.001+01:002009-04-27T21:41:00.001+01:00/* இன்னைக்கு இல்ல போர நிறுத்த எல்லா நாடும் ரொம்ப ந.../* இன்னைக்கு இல்ல போர நிறுத்த எல்லா நாடும் ரொம்ப நாளாவே அழுத்தம் கொடுத்துகிட்டே தான் இருந்தது.. ஏன் இத்தன நாளும் இலங்கை கேட்கல...? போர நடத்துறது இந்திய அரசு தாணு எல்லாருக்குமே தெரியும் அதுக்கு அழுத்தம் கொடுக்க முடியாத நிலமையில மாநில அரசு இருந்தது.. */<br /><br />இதுதான் கையலாகததனம், செய் அல்லது செத்து மடி. முடியலையா அடுத்தவண்ட்ட கொடுத்துட்டு போக வேண்டியதுதானே. எதுக்கு உங்களை ஆட்சியிலை வைச்சிருக்கோம், சும்ம தலையாட்டி பொம்மை மாதிரி ஆடிட்டு இருக்கவா வைச்சிருக்கோம்.நிலவு பாட்டுhttps://www.blogger.com/profile/18053990603975387499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-32967516845411419692009-04-27T21:41:00.000+01:002009-04-27T21:41:00.000+01:00கோணல் தாண்ட கொஞ்சம் யோசிச்ச எப்படி கோணல் ஆச்சுன்னு...கோணல் தாண்ட கொஞ்சம் யோசிச்ச எப்படி கோணல் ஆச்சுன்னு உனக்கும் புரியும் உங்க தலைவனுக்கும புரியும்...வெ. ஜெயகணபதிhttps://www.blogger.com/profile/02844098006038094375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-39289667538494069212009-04-27T21:39:00.000+01:002009-04-27T21:39:00.000+01:00/* ஆனால் இலங்கை பிரச்சனைய வச்சு வோட்டு போடா முடி வ.../* ஆனால் இலங்கை பிரச்சனைய வச்சு வோட்டு போடா முடி வெடுத்த இங்க இருக்குற எந்த கூட்டனிக்கு உன்னோட வோட்டு போகும்..? அத சொல்லு */<br /><br />ஒரு முறை இங்கு சென்று பார்க்கவும் <br /><br />காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டுமே, அடுத்தகட்ட உதவிகளை தமிழீழம் எதிர்பார்க்க முடியும்.<br />http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_7271.htmlநிலவு பாட்டுhttps://www.blogger.com/profile/18053990603975387499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-14393416115930843342009-04-27T21:37:00.000+01:002009-04-27T21:37:00.000+01:00/* கலைஞர் இந்த அளவுக்கு பேச முடியாததுக்கும் இந்த வ.../* கலைஞர் இந்த அளவுக்கு பேச முடியாததுக்கும் இந்த வைகோ எடுத்த தவறான முடிவு தாண்ட காரணம்...*/<br /><br />இதுதான் ஆடத்தெரியாத தேவ்.... தெருக்கோணல் சொன்னாளாம், அதுமாதிரி இருக்குது. கையில முதல்வர் பதவி, 10 மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சியின் தலைவர் பிரதமர் இது எல்லாம் இருந்தும் ஒரு மயிறும் பிடிங்க தெரியலை, இதுல அடுத்தவனை குறை சொல்றது, எப்பதான் திருந்த போறீங்களோ.நிலவு பாட்டுhttps://www.blogger.com/profile/18053990603975387499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-24246904042534548732009-04-27T21:33:00.000+01:002009-04-27T21:33:00.000+01:00/* ஏன் கருணாநிதிக்கு ஒட்டு போட கூடாது? */
உன்ன கா.../* ஏன் கருணாநிதிக்கு ஒட்டு போட கூடாது? */<br /><br />உன்ன காங்கிரஸ் கும் வோட்டு போடா சொல்லல தி மு க வுக்கும் போடா சொல்லல.. அது உன்னோட விருப்பம்... ஆனால் இலங்கை பிரச்சனைய வச்சு வோட்டு போடா முடி வெடுத்த இங்க இருக்குற எந்த கூட்டனிக்கு உன்னோட வோட்டு போகும்..? அத சொல்லு..? தி மு க கூட்டணி வேணாம்னு அம்மா தி மு க வுக்கு போட்ட உன்ன மாதிரி கேன பய எவனும் இல்ல... அத புரிஞ்சுகோ.. அதுக்கு பதிலா பேசாம 49 form ல எழுதி கொடுத்துட்டு போயேன்.. அத விட்டுட்டு கலைஞர மட்டுமே திட்டி பேசினா சும்மா இருக்க முடியாது...வெ. ஜெயகணபதிhttps://www.blogger.com/profile/02844098006038094375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-61624308540122356892009-04-27T21:24:00.000+01:002009-04-27T21:24:00.000+01:00/* வாழ்க கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் . வெல்க.../* வாழ்க கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் . வெல்க அவர்களது கூட்டணியின் ஈழப்பற்று .*/<br /><br />ஆமாண்டா உங்களுக்கு தாண்ட உண்மையிலேயே ஈழ பற்று இருக்குது.. எங்களுக்கு எல்லாம் இல்ல...! அது நாள தான் உண்மையான தமிழச்சி, தமிழ் குடிதாங்கி, மானமுள்ள வைகோ , கொள்கை குன்றுகள் கம்யூனிஸ்ட் எல்லாரும் சேர்ந்து தமிழ் ஈழ அதரவு கூட்டிய ஆரமிசிருகீங்க...வெ. ஜெயகணபதிhttps://www.blogger.com/profile/02844098006038094375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-82656479269928407262009-04-27T21:21:00.000+01:002009-04-27T21:21:00.000+01:00/* அதை தொடர்ந்து ஜீ எட்டு நாடுகளும் போரை நிறுத்த.../* அதை தொடர்ந்து ஜீ எட்டு நாடுகளும் போரை நிறுத்த நிர்பந்தம் கொடுத்துவிட்டது . இதனால் போரை நடத்தும் இந்தியாவிற்கு தர்ம சங்கடம் ஆகிவிட்டது என்பதைவிட பெரும் அவமானமும் ஆகிவிட்டது . */<br /><br />இன்னைக்கு இல்ல போர நிறுத்த எல்லா நாடும் ரொம்ப நாளாவே அழுத்தம் கொடுத்துகிட்டே தான் இருந்தது.. ஏன் இத்தன நாளும் இலங்கை கேட்கல...? போர நடத்துறது இந்திய அரசு தாணு எல்லாருக்குமே தெரியும் அதுக்கு அழுத்தம் கொடுக்க முடியாத நிலமையில மாநில அரசு இருந்தது.. கலைஞர் செய்ய முடிஞ்சது.. கடை அடைப்பு போராட்டம். உண்ணா விரத போராட்டம் தான்.. அதுக்கு கிடச்ச வெற்றி தான் இப்போ இலங்கை அரசு அறிவிச்சு இருக்குற போர் நிறுத்தம்...வெ. ஜெயகணபதிhttps://www.blogger.com/profile/02844098006038094375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-45862657571458671852009-04-27T21:17:00.000+01:002009-04-27T21:17:00.000+01:00/* இரு அரசாங்கங்களும் ஒன்றுக்கொன்று முட்டுகொடுதுகொ.../* இரு அரசாங்கங்களும் ஒன்றுக்கொன்று முட்டுகொடுதுகொண்டிருக்கின்றன * / <br /><br />கலைஞர் இந்த அளவுக்கு பேச முடியாததுக்கும் இந்த வைகோ எடுத்த தவறான முடிவு தாண்ட காரணம்...<br /><br />என்ன மயித்த முட்டு கொடுக்குது... இப்போ மாநில அரசு மட்டும் தான் காங்கிரஸ் நம்பி இருக்குது.. மத்திய அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. தி மு க என்ன பா மா க மாதிரி கட்சியா..? இவன் இல்லாட்டி அவன் பினாடி ஓடுறதுக்கு...? இதே ராமதாஸ் தானே கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் காங்கிரஸ் வெளிய வரணும்.. காங்கிரஸ் தலைமையில தனிய கூட்டின் அமைக்கணும்னு பேசினான்...? அவனோட வண்ட வாழாத எல்லாம் திருமா வளவன் போட்டு உடசுருகாரே அதெல்லாம் படிக்கச் மாடீங்களா...? ஏன் ஜெயலலிதா கூட காங்கிரஸ் கூட கூட்டணி வைக்க தான் துடிய துடிசது.. நேரடியா வே அழைப்பு விட்டுச்சு.. இந்த மானங்கெட்ட கம்யூனிஸ்ட் காரன்.. அதையும் வேடிக்கை தான் பார்த்தான்..வெ. ஜெயகணபதிhttps://www.blogger.com/profile/02844098006038094375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-71567061659342092862009-04-27T21:11:00.000+01:002009-04-27T21:11:00.000+01:00சரி நண்பரே, நன்றாகவே பதில் சொல்கிறிர், இது ஒரு எந்...சரி நண்பரே, நன்றாகவே பதில் சொல்கிறிர், இது ஒரு எந்த அரசியல் கட்சியையும் சேராத பதிவரது கேள்வி, எங்கே இதற்கு பதில் சொல்லும் பார்க்கலாம்.<br /><br />ஏன் கருணாநிதிக்கு ஒட்டு போட கூடாது? <br /><br /><br />மக்களின் அன்றாட தேவையான குடிநீர் திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக தள்ளி போட்டது.<br /><br />அனைத்து எம்பிகளிடம் இருந்து பதவி விலகல் கடிதம் பெற்று குப்பை தொட்டியில் போட்டது.<br /><br />தாளமுத்து-நடராசன் என்னும் தியாகிகளால் எழுச்சி பெற்ற இயக்கம் முத்துக்குமார் என்னும் தியாகியை இருட்டடிப்பு செய்தது.(மனச்சாட்சி உள்ளவர்கள் சொல்லுங்கள் அந்த தியாகி காசுக்காகவா உயிர் துறந்தான்.)<br /><br />தந்தி என்ற ஒன்றுக்கும் உதவாத ஒன்றை பிரதமருக்கு அனுப்ப சொல்லியது.<br /><br />நான் 50 ஆண்டுகள் ஈழ தமிழருக்காக குரல் கொடுக்கிறேன் என்று கொஞ்சம் கூட கூச்சப்படாமல் கூறிக்கொண்டு இன்னும் அதை தீர்க்காமல் இருப்பது.<br /><br />ஈழ தமிழர் நிவாரண நிதி என்று மக்களை கொஞ்சம் நாள் குழப்பியது.<br /><br />மனித சங்கிலி போராட்டம் அறிவித்து நானும் இருக்கிறேன் என்று காட்டி கொண்டது. <br /><br />ஈழ தமிழர் நலன் காக்க ஒரு குழு அதாவது ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு அதில் தன் மகளை உறுப்பினர் ஆக்கியது தவிர இதுவரை அந்த குழுவின் முயற்சி என்னவென்று தெரியவில்லை. <br /><br />அடிக்கடி சகோதர யுத்தம் நடத்தி புலிகளை மக்கள் எதிரியாக காட்ட முயற்சித்தது.<br /><br />தம்பி பிரபாகரன் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என்று கூறினார் என்று எப்போதோ (அதையும் புலிகள் மறுத்து உள்ளனர்) கூறியதை இப்போது கூறி மக்களிடம் தன் ஞாபக சக்தியை வெளிப்படுத்தியது.<br /><br />மீண்டும் தம்பி பிரபாகரன் தீவிரவாதி இல்லை என் நண்பன் நான் தீவிரவாதி இல்லை அதனால் அவரும் தீவிரவாதியாக இருக்க முடியாது கூறி, ஒருவேளை அவர் இயக்கத்தில் சிலர் அப்படி இருக்கலாம் என்று தெலுங்கு பட பாணியில் வசனம் பேசியது.<br /><br />அடுத்த நாள் அப்படி நான் பேசவே இல்லை என்று சாதித்தது.(காங்கிரஸ் எதிர்ப்பின் காரணமாக).<br /><br />ஒரு நாள் வேலைநிறுத்தம் இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி, யாரை எதிர்த்து இவர் போராட்டம் என்றால் இவரை எதிர்த்து அட எப்படி சாமி. (அங்கே மகாராஷ்ட்ராவில் வட நாட்டினர் தாக்கப்பட்ட உடன் பதவி விலகல், ஆதரவு திரும்ப பெறுவோம் ஆனால் இங்கே பதிமூன்று பேர் தீக்குளிப்பு ஈழத்தில் ஆயிரக்கணக்கில் உயிர் இழப்பு இவர் அறிவித்து இருப்பது வேலை நிறுத்தம்)<br /><br />கட்ட கடைசியாக உண்ணாவிரத நாடகம் சிவாஜி கணேசனின் உயிர் நண்பராக இருந்தும் அவர் நடிப்பில் பாதி கூட உங்களுக்கு வரவில்லை. அங்கே அவன் நான் போர் நிறுத்தம் அறிவிக்கவில்லை என்று மார்த்தட்டி கூறுகிறான். இங்கே நீ போர் நிறுத்தம் அறிவித்தது இலங்கை என்று பழரசம் குடிக்கிறாய்.<br /><br />அட அதவிடுங்க அங்கே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அந்நிய நாட்டின் விடயத்தில் தலையிட முடியாது என்று கூறுகிறார்.( அடங்க கொய்யால பாகிஸ்தான் கிட்ட இருந்து எப்படி வங்காளதேசத்தை பிரித்து கொடுத்த இத ஒரு பய கேட்க மாட்டேன் என்கிறான்.) இங்க அந்த தமாசு போர் தங்கபாலு போர் நிறுத்தம் அறிவித்து விட்டார்கள் என்று சொல்லிக்கொண்டு உள்ளது அடப்பாவிகளா ஓட்டு உங்களை என்னவெல்லாம் பேச வைக்குது.<br /><br />காங்கிரஸ் உன் அடிமையான நாட்கள் போய் நீ காங்கிரஸின் நிரந்தர அடிமையாகி விட்டாய். காங்கிரஸ் தமிழர் நலன் மறந்து தேசியம் பேசியதால் அன்று நல்ல தலைவன் இருந்தும் காங்கிரஸ் அழிந்தது. இன்று உன் நேரம் இன்னும் காங்கிரஸ் ஆகா திமுகவை மாற்றி அண்ணாவிற்கு அழிய புகழ் தேடி தராதே.<br /><br />உன்னை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. தவறு செய்த நீ, சிறிய தவறல்ல தமிழர் நலன் மறந்தால் இது ஒரு தண்டனையாக அமையட்டும்.<br /><br />உங்கள் அனைவருக்கும் ஏன் உடன்பிறப்புகளுக்கும் சேர்த்தே இந்த ஒரு முறை திமுகவை தவிர்த்து மாற்று கட்சிக்குள் வாக்களியுங்கள்.<br /><br />http://dilipan-orupuratchi.blogspot.com/2009/04/blog-post_27.htmlநிலவு பாட்டுhttps://www.blogger.com/profile/18053990603975387499noreply@blogger.com