tag:blogger.com,1999:blog-2879977392643548119.post6040076878060540374..comments2023-10-17T14:11:12.789+01:00Comments on நிலவு பாட்டு: தமிழ் மணத்திற்கு ஒரு வேண்டுகோள்Unknownnoreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-2879977392643548119.post-41787108663620727972009-03-18T10:19:00.000+01:002009-03-18T10:19:00.000+01:00Hi Guys,What's the use in making so much noise ove...Hi Guys,<BR/><BR/>What's the use in making so much noise over Tamilmanam's attitude. So much of importance to one brand always gives a kind of monopoly to the promoters. Better concentrate on other thiratti too like http://newspaanai.com, http://www.tamilveli.com and http://www.valaipookkal.com and start adding your links on those thiratigal. Sites like Tamilmanam depends on active bloggers like us and it's not the other way round. If we all boycott the site by promoting other such sites, we can have the upperhand. Think over and stop giving too much importance too arrogant web aggregators.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-45250668238154181442009-03-10T12:52:00.000+01:002009-03-10T12:52:00.000+01:00//Waste of time. It is already beated to dust by T...//Waste of time. It is already beated to dust by Tamilish!//<BR/><BR/>Come on! Tamilmanam aggregates some 5000 blogs now. Every day some 2500 comments that bloggers post.<BR/><BR/>Tamilmanam gives good prominence to<BR/>News blogs. Just look at top left column.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-62556330397358407082009-03-10T07:04:00.000+01:002009-03-10T07:04:00.000+01:00Its monopoly is over. thodai nadungi thamizhmanam ...Its monopoly is over. thodai nadungi thamizhmanam padipatharku pathil Tamilveli is a better option.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-81997167019925612802009-03-10T07:02:00.000+01:002009-03-10T07:02:00.000+01:00Waste of time. It is already beated to dust by Tam...Waste of time. It is already beated to dust by Tamilish!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-18110382434414058632009-03-09T19:02:00.000+01:002009-03-09T19:02:00.000+01:00மதிபால உங்களின் பேச்சுகள்தான் புரியவில்லை. நீங்கள்...மதிபால உங்களின் பேச்சுகள்தான் புரியவில்லை. நீங்கள் தமிழின பற்றாளராக இருந்து கொண்டு, ஏன் நீங்கள் இவர்களுக்க்காக குரல்தான் கொடுக்கவில்லை ஒரு தமிழன் என்று சொல்லி கொண்டு, வன்னியில் மக்கள் கொல்லப்படுவதை விட உங்களுக்கு உங்கள் பதிவுதான் முக்கியமோ. புரிந்து செயல்படுங்கள் காலத்தின் தேவை கருதி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-79350431682097806742009-03-09T18:25:00.000+01:002009-03-09T18:25:00.000+01:00தமிழ்மணம் ஈழத்தவர் நிலையைப் புறக்கணிக்கிறதா?சுந்தர...தமிழ்மணம் ஈழத்தவர் நிலையைப் புறக்கணிக்கிறதா?<BR/><BR/><A HREF="http://www.charleston.net/news/2009/mar/08/locals_protest_genocide74298" REL="nofollow">சுந்தரவடிவேல்</A>, <A HREF="http://blog.tamilsasi.com" REL="nofollow">தமிழ் சசி</A>, <A HREF="http://groups.google.com.tw/group/Piravakam/msg/64cba86eb2fdb5b6" REL="nofollow">சுடலைமாடன்</A>, <A HREF="http://www.youtube.com/watch?v=VX5P_w5k968" REL="nofollow">கார்த்திக்ராமாஸ்</A> இவர்கள் எல்லாம் இப்போது ஈழத்தவர் நிலையைப் புறக்கணிக்கின்றவர்களா?<BR/><BR/>தமிழ்மணம் ஈழத்தவர் நிலையைப் புறக்கணித்ததாலேதான் stop the vanni genocide இணைப்பினை முகப்பிலே வலப்புறம் போட்டு வைத்துக்கொண்டிருக்கிறதா? முத்துக்குமாரனுக்கு அஞ்சலிப்பதிவு தமிழ்மணம் சார்பிலே போட்டதா?<BR/><BR/>கொஞ்சமேனும் நிதானமாக யோசித்துப் பார்க்கக்கூடாதா? கொஞ்சம் ஈழத்தமிழர்களிலே கரிசனை கொண்டவர்களென்றால், செய்திகள் பக்கத்திலே ஓரு சொடுக்குச் சொடுக்கி வாசிக்க முடியாதா? <BR/><BR/>வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற ரீதியிலே பேசுவது உங்களுக்கே நியாயமாகப்பட்டால் சரிதான்.<BR/><BR/>இஃது என் சொந்தக்கருத்தானாலுங்கூட<BR/><A HREF="http://wandererwaves.blogspot.com" REL="nofollow">வருத்தத்துடனும் வெறுப்புடனும் ஆத்திரத்துடனும்,<BR/>-/பெயரிலி.<BR/>இன்னொரு தமிழ்மணத்திலேயிருக்கும் "ஈழப்புறக்கணிப்பாளன்"</A> :-(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-62947826644470010102009-03-09T16:00:00.000+01:002009-03-09T16:00:00.000+01:00நான் நீண்டகாலமாக தமிழ்மணத்தின் வசகனாக இருந்த போதும...நான் நீண்டகாலமாக தமிழ்மணத்தின் வசகனாக இருந்த போதும் மிக சமீபமக தான் எனது பதிவுகளை தமிழ்மணத்தில் இட்டு வருகின்றேன்.<BR/><BR/>இதற்கு காரணம் தமிழ்மணம் பதிவுகளில் ஏற்பட்ட ஈழ மக்கள் சார்பான மாறுதல் தான்.<BR/><BR/>எப்போதும் ரஜினி பற்றியும் சினிமா பற்றியுமான செய்திகள் நிறைந்திருந்த தளத்தில் தேவை உணர்ந்து செயற்பட்ட பதிவளர்களின் மாற்றம், என்னையும் தமிழ்மணத்தில் பதிவுகளை இட தூன்டியது. <BR/><BR/>நீண்ட காலமாக ஈழ சகோதரகள் சிந்திய ரத்தம் தமிழக பதிவாளர்களையும் சற்று சிந்திக்க வைத்ததில் நானும் சந்தோஷமடைந்தேன். <BR/><BR/>நோர்வே காரனும் பிரிட்டிஷ் கரனும் தெரிந்து வைத்திருந்த விஸ்வமடுவும் புதுகுடியிருப்பும் என் அயலவனுக்கு தெரியவில்லையெ என்ற எனது ஏக்கம் தீர்ந்தது போல தெரிந்தது. அது தான் என்னையும் தமிழ்மணத்தில் பதிவுகள் இட தூண்டியது.<BR/><BR/>தமிழ்மணம் தனது முகப்பு பக்கத்தை ஈழசெய்திகளுக்கு புற்க்கணிதாலும்.. வாசகர்கள் ஈழ செய்திகளை தேடி பார்ப்பார்கள் என்று நம்பிக்கை கொள்வோம்...<BR/><BR/>இப்படிக்கு <BR/>நங்கூரம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-3499321226913998982009-03-09T15:28:00.000+01:002009-03-09T15:28:00.000+01:00முகத்தை பார்த்தால்தான் நீங்கள் பேசுவீர்களோ, கருத்த...முகத்தை பார்த்தால்தான் நீங்கள் பேசுவீர்களோ, கருத்துகளை பாருங்கள், தெளிவாக கூறியுள்ளனர் முந்தைய பின்னூட்டங்களில். மைக், தெய்வமகன் இவர்கள் வந்தால் எங்கே தன்னுடைய செல்வாக்கு குறையுமோ என்ற பயமா நண்பா.//<BR/><BR/>செல்வாக்கா ? என்ன எழவுய்யா இது? என்னமோ நான் ஒரு பத்தாயிரம் பேரை சேத்து வச்சிக்கினு கச்சி நடாத்துற மாதிரி பேசுறீங்க???? இதுல அடுத்தவன் வந்தா செல்வாக்கு போயிடுமா? <BR/><BR/>காலக் கொடுமைய்யா இது.......!!!<BR/><BR/>உங்க அரசியல் சித்து விளையாட்டுக்கு நான் வரலேப்பா , என்னை விட்டுடுங்க. வேற யாரும் கெடச்சா பாருங்க மக்கா. <BR/><BR/>நீங்களாச்சி , தமிழ்மணமாச்சி , உங்க சண்டையுமாச்சி....<BR/><BR/>இன்னும் யார் யார் துரோகி , முட்டாள்ன்னு லிஸ்ட் போடுங்க....கடேசியில நீங்க கூட மிஞ்ச மாட்டீங்க....<BR/><BR/>அவ்ளோதான் சொல்வேன். எல்லாம் நன்மைக்கே. <BR/><BR/>தோழமையுடன்<BR/><BR/>மதிபாலா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-79769091095366862762009-03-09T08:42:00.000+01:002009-03-09T08:42:00.000+01:00/*நீங்க சொல்ற கருத்துல நேர்மை இருந்தா ஏன் முகத்தை .../*நீங்க சொல்ற கருத்துல நேர்மை இருந்தா ஏன் முகத்தை மறைக்கணும்???*/<BR/><BR/>முகத்தை பார்த்தால்தான் நீங்கள் பேசுவீர்களோ, கருத்துகளை பாருங்கள், தெளிவாக கூறியுள்ளனர் முந்தைய பின்னூட்டங்களில். மைக், தெய்வமகன் இவர்கள் வந்தால் எங்கே தன்னுடைய செல்வாக்கு குறையுமோ என்ற பயமா நண்பா.<BR/><BR/><BR/>/* மணிவேல், நெல்லை said...<BR/><BR/> ஏன் தமிழ்மணம், தமிழின துரோகிகளுக்கு ஒரு பிரிவை துவக்கி அவர்களின் பதிவுகளை முகப்புகளில் இடாமல் இருக்கலாமே. ஏன் தமிழீழ உணர்வாளர்களை மட்டும் இப்படி இருட்டடிப்பு செய்கிறது. முகப்பில் அனைத்து பதிவுகளையு காட்டி விட்டு அப்புறம் வகைபடுத்தினால் இந்த பிரச்சனை தீரும். யாருக்குமே தன் பதிவுகள் மக்களை சென்றடைய வேண்டும் என்று உணர்வு உண்டு. அதிலும் இந்த தமிழின உணர்வாளர்களுக்கு நாம்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாமே அவர்களை இருட்டடிப்பு செய்தால் தமிழிற்காக போரட யார்தான் முன் வருவார்கள்.<BR/>*/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-36251895664538680942009-03-09T08:37:00.000+01:002009-03-09T08:37:00.000+01:00/* ஸ்ரிரங்கன் ரகங்கள் முகப்பில் ஜரூராக தங்கள் ராஜ .../* ஸ்ரிரங்கன் ரகங்கள் முகப்பில் ஜரூராக தங்கள் ராஜ பாட்டையில் செல்வதைக் காண்கையில்<BR/>தான் உதைக்கிறது எங்கோ! தமிழ்மண நிர்வாகம் கவனிக்கவும்!*/<BR/><BR/>துரோகிகளுக்கு முதலிடம், தமிழ் உணர்வாளர்களுக்கு எங்கோ ஒரு மூலை. வாழ்க ஜனநாயகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-31401836660314224412009-03-09T08:33:00.000+01:002009-03-09T08:33:00.000+01:00/* ஆஹா , நம்மளையும் துரோகி லிஸ்டில சேத்துட்டாங்கபா.../* ஆஹா , நம்மளையும் துரோகி லிஸ்டில சேத்துட்டாங்கபா.......<BR/>*/<BR/>மன்னிக்க வேண்டும், நீங்கள் துரோகியாக இருக்க வாய்ப்பில்லை, கண்டிப்பாக முட்டாளாகத்தான் இருக்க வேண்டும். அய்யா இங்கு வருபவர்கள், இவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் அனைவருமே பதிவுகளை படிப்பவர்கள், எனக்கு கூட எந்த account-ம் கிடையாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-8774164377468960102009-03-09T04:44:00.000+01:002009-03-09T04:44:00.000+01:00ஆஹா , நம்மளையும் துரோகி லிஸ்டில சேத்துட்டாங்கபா......ஆஹா , நம்மளையும் துரோகி லிஸ்டில சேத்துட்டாங்கபா.......<BR/><BR/>ஆனா ஒண்ணு , இங்கன பேசுற அத்தினி பேருக்கும் ஒரே ஒரு வேண்டுகோள். சும்மா அனானியா வந்து கதையளக்காம உங்க உண்மை முகத்தோட வாங்களேன்.<BR/><BR/><BR/>நீங்க சொல்ற கருத்துல நேர்மை இருந்தா ஏன் முகத்தை மறைக்கணும்???<BR/><BR/>நியாயமான கேள்விதானே????????? <BR/><BR/>இது இப்ப பின்னூட்டம் போடுறதுக்கு மட்டுமில்ல. பதிவுகளைப் போடுறதுக்கும் தான்......!!!!!!!!!!!மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-90587180329051350892009-03-09T00:03:00.000+01:002009-03-09T00:03:00.000+01:00வேறு தளங்களில் இருந்து படியெடுத்துச் செய்திகளை போட...வேறு தளங்களில் இருந்து படியெடுத்துச் செய்திகளை போடுவது காலப் போக்கில் அதுவே ஒரு திரட்டியில்<BR/>அதிகமானால் அது அலுப்பையே தரும். <BR/>மைக் சில நேரங்களில் தப்பான தருணங்களில் பொருந்தாச் செய்திகளைக் கொடுத்து வெறுப்பூட்டி, தன்னை அறியாது ஒரு மாற்று விளைவைக் கொடுக்கவும் செய்திருக்கிறார். தெய்வமகன் தமிழ்மணத்தில் வந்ததை அறியாதே ஒரு செய்தியை பல முறை பதிந்திருக்கிறார். இருந்தாலும் இவர்கள் தமிழரைக் காக்க வேண்டும், விழிப்பூட்ட வேண்டுமென்ற நோக்கில் செய்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இப்போது தினம் தினம் வன்னியில் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் <BR/>இந்த நேரத்தில் இது நடந்திருப்பது தான் இடிக்கிறது! இந்திய அச்சு ஊடகங்கள் பெரும்பாலும் அரச சார்பை <BR/>பேணுகையில், தமிழ்மணம் போன்ற அறியப் பட்ட திரட்டி எல்லாளன், மைக், நிலவுப் பாட்டு போன்றோர் அடிக்கடி செய்திகளை வெளியிட்டு இந்திய வாசகர்களை ஒரு தளத்திலேயெ சங்கதி, புதினம், தமிழ்நெட், தமிழோசை, நெருடல் என எந்தத் தளங்களுக்கும் எனப் பல தளங்கள் செல்லாது வாசிக்கும் வசதியை கொடுத்திருந்தார்கள். <BR/>இது தமிழரின் மேல் கொண்ட கரிசனையின் பாற்பட்டதே. இந்தத் மாற்றம் இந்தக் கால கட்டத்தில் அவசியம் மற்றது! தமிழர் பிரச்சினையின் ஒரு முடிவை எட்டுகையில் செய்திருக்கலாம்! என் கேள்வி எல்லாம், இராயா எழுதித் தமிழ்மணத்தில் வெளியிட்ட பதிவுகளையே படியெடுத்து - ஏதோ கார்ல் மார்க்ஸும் எங்கெல்ஸுமே எழுதியது போல்- மீண்டும் மீண்டும் தமிழ்மணத்தில் பதியும் அரை லூசுகளுக்கும், தமிழின வெறுப்பை உமிழும் ராஜ நாயகம், மாலிக் கபூர், இந்தியத் தேசிய ஜால்ராக்களான ஆங்கிலச் செய்தி படியெடுப்பி தமிழ்மணி போன்றோருக்கும் இந்த மாற்றம் பொருந்துமா என்பது தான்! மைக், நிலவுப்பாட்டு & கோ முடக்கப் பட்டிருக்கையில் மேற்சொன்னோர், ஸ்ரிரங்கன் ரகங்கள் முகப்பில் ஜரூராக தங்கள் ராஜ பாட்டையில் செல்வதைக் காண்கையில்<BR/>தான் உதைக்கிறது எங்கோ! தமிழ்மண நிர்வாகம் கவனிக்கவும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-52063195525085260162009-03-08T22:49:00.000+01:002009-03-08T22:49:00.000+01:00///பாவம் தம்பி வருண் வாங்கிய காசுக்கு மேல ஆங்கிலத்...///பாவம் தம்பி வருண் வாங்கிய காசுக்கு மேல ஆங்கிலத்துல விஸ்வாசமாக சவுண்டு வூடுது.///<BR/><BR/>//பிரச்சினையை மாற்றுவது குடுமிகளின் தந்திரம்.///<BR/><BR/>//முன்டம் வருண் நீ பெரிய ******<BR/>இரு அதுக்காக உன் பாப்பான் புத்திய இதுல நுழைக்காதே.///<BR/><BR/><BR/>///இந்த வருணின் சூழ்ச்சி தமிழை பற்றி தமிழ் மணத்தில் வரகுடாது என்பதே. இவனுடைய ஆங்கில பயன்பாடு அதை உறுதி படுத்துகிறது///<BR/><BR/>குடுமி, துரோகி, தொரைமகன், சூழ்ச்சி செய்யும் தமிழன்???<BR/><BR/>என்னப்பா சொல்றீங்க?<BR/><BR/>உங்க கருத்துக்கு மாற்றுக்கருத்தே சொல்லக்கூடாதா?<BR/><BR/>நான் சொல்வதால் தமிழ்மணம் எதையும் கேட்கப் போவதில்லை!<BR/><BR/>உங்க கருத்தை வலியுறுத்த வேண்டுமென்றால், இதுபோல் சும்மா வெட்டித்தனமாக பேசுவதைவிடுத்து உங்கள் கருத்தை தெளிவாகவும் அர்த்தமாகவும் சொல்லுங்கப்பா!<BR/><BR/>நீங்கள் உங்கள் முயற்சியில் வெற்றியடைய வாழ்த்துக்கள்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-68540182409526771672009-03-08T21:24:00.000+01:002009-03-08T21:24:00.000+01:00ஏன் தமிழ்மணம், தமிழின துரோகிகளுக்கு ஒரு பிரிவை துவ...ஏன் தமிழ்மணம், தமிழின துரோகிகளுக்கு ஒரு பிரிவை துவக்கி அவர்களின் பதிவுகளை முகப்புகளில் இடாமல் இருக்கலாமே. ஏன் தமிழீழ உணர்வாளர்களை மட்டும் இப்படி இருட்டடிப்பு செய்கிறது. முகப்பில் அனைத்து பதிவுகளையு காட்டி விட்டு அப்புறம் வகைபடுத்தினால் இந்த பிரச்சனை தீரும். யாருக்குமே தன் பதிவுகள் மக்களை சென்றடைய வேண்டும் என்று உணர்வு உண்டு. அதிலும் இந்த தமிழின உணர்வாளர்களுக்கு நாம்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாமே அவர்களை இருட்டடிப்பு செய்தால் தமிழிற்காக போரட யார்தான் முன் வருவார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-27636561784959932792009-03-08T20:08:00.000+01:002009-03-08T20:08:00.000+01:00/* கண்ணுங்களா,உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லாமல் போ.../* கண்ணுங்களா,<BR/><BR/>உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சு. 40மறுமொழிகள் வரைக்கும் தான் முகப்பில் தெரியும். 40+க்கு தனி tab கொடுத்திருக்காங்க. அங்க போய் பாருங்க */<BR/><BR/>ரொம்ப நன்றிங்கோ, ஆனாலும் தமிழ்மணம் அது மாதிரி பண்ணாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-54147891659147518212009-03-08T20:06:00.000+01:002009-03-08T20:06:00.000+01:00இந்த வருணின் சூழ்ச்சி தமிழை பற்றி தமிழ் மணத்தில் வ...இந்த வருணின் சூழ்ச்சி தமிழை பற்றி தமிழ் மணத்தில் வரகுடாது என்பதே. இவனுடைய ஆங்கில பயன்பாடு அதை உறுதி படுத்துகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-7942352434612868092009-03-08T20:03:00.000+01:002009-03-08T20:03:00.000+01:00//தமிழ்மணம் நிலவுபாட்டின் பின்னூட்டங்களை நிறுத்திவ...//தமிழ்மணம் நிலவுபாட்டின் பின்னூட்டங்களை நிறுத்திவிட்டது போல் தெரிகிறது<BR/>//<BR/><BR/>கண்ணுங்களா,<BR/><BR/>உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சு. 40மறுமொழிகள் வரைக்கும் தான் முகப்பில் தெரியும். 40+க்கு தனி tab கொடுத்திருக்காங்க. அங்க போய் பாருங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-73762224396260527682009-03-08T19:57:00.000+01:002009-03-08T19:57:00.000+01:00தமிழ்மணம் நிலவுபாட்டின் பின்னூட்டங்களை நிறுத்திவிட...தமிழ்மணம் நிலவுபாட்டின் பின்னூட்டங்களை நிறுத்திவிட்டது போல் தெரிகிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-66314886421509427282009-03-08T19:56:00.000+01:002009-03-08T19:56:00.000+01:00தமிழ்மண நிர்வாகத்துக்கு உங்களின் இந்த முடிவு மிகவு...தமிழ்மண நிர்வாகத்துக்கு உங்களின் இந்த முடிவு மிகவும் சரியானதே.என்னைப்போன்றவர்களையும் சுயமாக எழுதத்தூண்டும் என்பதில் ஐயம் ஒன்று இருப்பதில்லை.<BR/><BR/>இது போன்றதொரு சூழ்நிலைகளை எதிர்பார்க்கவில்லை.எனவே சுய கருத்துகளை எழுத<BR/>முயற்சி செய்கின்றோம்.<BR/><BR/>எங்களுக்கான வாய்ப்புகளை திரும்ப தரும்படிக்கு கேட்டுக்கொள்ளுகிறேன்<BR/><BR/>By தெய்வமகன் on Mar 5, 2009<BR/>அன்பின்<BR/>தமிழ்மணம் ஆசிரியருக்கு, தேவன் மாயம் என்ற் மருத்துவர்.தே.மா.தேவகுமர்ர் எழுதுவது! வணக்கம்!<BR/>நான் 2008 நவம்பரிலிருந்து தமிழ்மணத்தில் பதிவு செய்து வருகிறேன்.கவிதைகள்<BR/>கொஞ்சம் தேநீர் என்ற தலைப்பில் மட்டும் இதுவரை 12 பதிவு செய்து உள்ளேன்!! இதைத்தவிர “அன்புடன் ஒரு சிகிச்சை” என்ற பெயரில் மருத்துவக்கட்டுரைகள் எழுதியுள்ளேன்!!<BR/>தற்போது செய்திகளின் மேல் நாட்டம் கொண்டு செய்திகளும் பதிவு செய்தேன்.<BR/>தாங்கள் என்னுடைய மொத்த ப்ளாகையும் செய்தி ப்ளாக் ஆகக் கருதி செய்திகள் பகுதியில் வெளியிட்டு இருப்பது மிக வேதனை அளிக்கிறது.<BR/>என்னுடைய இன்றைய கவிதையும் செய்தி பகுதியிலேயே வந்து உள்ளது.<BR/>தமிழ் மணத்தில் பதிவு செய்து அனைவரும் படிக்கும் போது ஏற்படும் இன்பம் மாறி தற்போது வருத்தமே ஏற்படுகிறது!!!<BR/>தாங்கள் இது குறித்து என் முறையீட்டைக்கருத்தில் கொண்டு என் பதிவுகளை முன் பக்கம் தமிழ்மணத்தில் சேர்க்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்!!!<BR/>தமிழ்மணத்தையே நான் பாராட்டி கவிதை எழுதியுள்ளேன்!!<BR/>கீழே 31.12.2008 ல் நான் எழுதிய கவிதையை உங்கள் பார்வைக்கு ::<BR/><BR/>தமிழ் மணமே!!<BR/><BR/>தமிழ் நண்பர்களைத்தேடி<BR/>அலையும் போது<BR/>உன்னைக்கண்டோம்!!<BR/><BR/>இத்தனை பதிவர்கள் தமிழிலா<BR/>என்று வியப்புக் கொண்டோம்!!<BR/><BR/>எவரும் பதியும் உரிமை<BR/>கண்டு உவகை கொண்டோம்!!<BR/><BR/>கருத்து சுதந்திரம்<BR/>கொடி கட்டிப்<BR/>பறக்கக் கண்டோம்!!<BR/><BR/>கவிதைகள்<BR/>இங்கு களிநடம் புரியும்<BR/>கோலம் கண்டோம்!!<BR/><BR/>உலகமே திரண்டு<BR/>உள்ளங்கையில்<BR/>உருளக்கண்டோம்!!!<BR/><BR/>தரணித்தமிழர்<BR/>ஒன்றாய்க்கூடி<BR/>உவக்கக் கண்டோம்!!!<BR/><BR/>தமிழர் அனைவரும்<BR/>தமிழில் எழுதும்<BR/>கனவைக்கண்டோம்!!<BR/><BR/>எழுத்தில் வாராக் கருத்தை<BR/>எல்லாம்<BR/>உன் அகத்தில் கண்டோம்!!!<BR/><BR/>புத்தாண்டு சிறக்க<BR/>வாழ்த்துக்கள்<BR/>பலர்<BR/>வழங்கககண்டோம்!!<BR/><BR/>உன்னை மறவாமல்<BR/>உன்னையும்<BR/>வாழ்த்த<BR/>உள்ளம் கொண்டோம்!!!!<BR/><BR/>இந்த புத்தாண்டில்<BR/>தமிழ் மண நிர்வாகிகளுக்கும்<BR/>தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும்<BR/>தமிழ் மணத்தை<BR/>மேலும் சிறப்பாக<BR/>வழிநடத்திச்செல்ல<BR/>வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!<BR/><BR/>தேவா…..<BR/>இடுகையிட்டது thevanmayam நேரம் 8:49 PM<BR/>லேபிள்கள்: தமிழ், தமிழ் மணம்<BR/>21 கருத்துரைகள்:<BR/><BR/>செய்திப் பதிவுகள் போடக்கூடாது என்று எனக்கு இதுவரை தெரியாது!!! ஆகையினால் தாங்கள் என் பதிவை பொது பிரிவுக்கு பழையபடி மாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்..<BR/><BR/>தேவன் மாயம்<BR/>தே.மா.தேவகுமார்…<BR/>abidheva.blogspot.com<BR/><BR/>By thevanmayam on Mar 6, 2009<BR/>***வலைப்பதிவுகளின் பெரிய வலிமை யாதெனில், அது சுயமான எழுத்து வெளிப்பாட்டிற்கு உதவுவது ஆகும். ஆரோக்கியமான சமூக மாற்றங்களுக்கு வழி வகுக்கும் வகையில் தமது சொந்த அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்வது வலைப்பதிவுகளின் நோக்கமாக இருப்பது சிறந்தது.<BR/><BR/>இதனை ஊக்குவிக்கும் பொருட்டு, வேறு இணைய/அச்சுப் பக்கங்களிலிருந்து வெட்டி ஒட்டி வெளிவரும் பதிவுகளைத் தமிழ்மணம் செய்திகள் பிரிவின் கீழ் திரட்டி வருகிறது. பிற தளங்களில் இருந்து ஒட்டி வெட்டப்படும் செய்திகளை மட்டுமே கொண்ட சில பதிவுகளை செய்திகள் பிரிவில் சேர்த்திருக்கிறோம் என்பதை அறியத்தருகிறோம்.***<BR/><BR/>Very good decision by thamizhmaNam!<BR/><BR/>The top priority and encouragement should be given to the “originality” of tamils’ thoughts and creations! Not for copy-paste articles!<BR/><BR/>By வருண் on Mar 7, 2009Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-90364740761665646862009-03-08T19:34:00.000+01:002009-03-08T19:34:00.000+01:00என்ன ஒரு கொடுமை, இன்று புதுக்குடியிருப்பில் நான்கு...என்ன ஒரு கொடுமை, இன்று புதுக்குடியிருப்பில் நான்கு டிவிசன் சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 450 பேர் பலி; 1,272 பேர் காயம், இன்னும் எவனும் ஒரு பதிவும் இடவில்லை.<BR/><BR/>நல்லா இருங்கடே, இப்படியே இருட்டடிப்பு செய்யுங்கள். <BR/><BR/>மதிபாலா, கொவி.கண்ணன், வருண் இவர்கள் எல்லாம் களத்துக்கு சென்று உண்மை செய்தியினை அறிந்து வெளியிடுமாறு தமிழ் மணம் கேட்டு கொள்ளுமா அல்லது வேறு தளங்களில் படிப்பதை உள்வாங்கி இவர்களின் சொந்த சரக்கில் பல உருமாற்றம் செய்தால் அனுமதிக்குமா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-29894493178524061742009-03-08T19:29:00.000+01:002009-03-08T19:29:00.000+01:00சின்ன புத்தி சின்சாமிக்கு (தமிழ்மணம் நிர்வாகி)பதிவ...சின்ன புத்தி சின்சாமிக்கு (தமிழ்மணம் நிர்வாகி)<BR/>பதிவுகள் படிப்பது என்பது இலையில் பரிமாறப்பட்ட உணவு மாதிரி சாப்பிடவர்களுக்கு தெரியும் எது முதலில் சாப்பிடுவது, எதை இறுதியில் சாப்பிடுவது என்று அவனுக்கு தெரியும் உனக்கு என்ன கவலை அதைப்பற்றி <BR/>பதிவு படிப்பாவர்கள் முடிவு செய்யட்டும்.<BR/>மதிபால அவர்கள் அறிய பல தமிழ் வார்த்தைகள் வழக்கு இல்லா சொற்கள் பற்றி அவர் பதிவில் எழுதி இருந்தார்.<BR/>ஈழம் பற்றி எரியும் போது அந்த மூவர் பதிவின் செய்திக்கு முன்னுரிமை கொடுப்பார்களா?<BR/>இல்லை மதிபால பதிவு படிப்பார்களா? இவர்பதிவை படித்து நாக்கா வழிப்பது?<BR/>ஓன்று தெரிகிறது குரங்கு கையில் மாலை கொடுத்தால்<BR/>ஏற்படும் நிலை இன்று தமிழ்மணத்திற்கு ஏற்பட்டுள்ளது<BR/>பாவம் தம்பி வருண் வாங்கிய காசுக்கு மேல ஆங்கிலத்துல விஸ்வாசமாக சவுண்டு வூடுது.<BR/><BR/>பா.முருகன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-34612267785099815622009-03-08T19:02:00.000+01:002009-03-08T19:02:00.000+01:00இவர்களுக்காக வலைப்பதிவில் எழுதும் எந்த பதிவரும் கு...இவர்களுக்காக வலைப்பதிவில் எழுதும் எந்த பதிவரும் குரல் கொடுக்கப் போவதில்லை. எல்லாவனும் சுயநலம்/பொறாமை பிடித்தவர்களே. அரசன் இல்லாத நாட்டில் கோமாளியும் அரசன் என்று கூறிகொள்வானாம். <BR/><BR/>படிப்பவர்கள் நாம்தான் குரல் கொடுக்க வேண்டும்.<BR/><BR/>தமிழ் மணமே உன் செய்கை ஏற்று கொள்ள தக்கதல்ல. உடனே இவர்களை முன் போல் அதே மரியாதையுடன் நடத்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.<BR/><BR/>தண்ணி தாகம் எடுப்பவனுக்கு, தண்ணீர்தான் முக்கியமே தவிர, அது எங்கிருந்து வந்தது என்பதல்ல. முந்தைய பின்னூட்டங்கள் அழகாக சொல்லியிருக்கிறார்கள்.<BR/><BR/>தமிழ்மணமே நீயும் இந்தியா மாதிரி, காங்கிரஷ் மாதிரி உன் செயலை மாற்றி விடாதே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-79526711698256351832009-03-08T18:44:00.000+01:002009-03-08T18:44:00.000+01:00முன்டம் வருண் நீ பெரிய ******இரு அதுக்காக உன் பாப்...முன்டம் வருண் நீ பெரிய ******<BR/>இரு அதுக்காக உன் பாப்பான் புத்திய இதுல நுழைக்காதே.<BR/><BR/><BR/>பார்தசாரதி<BR/>மாம்பலம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2879977392643548119.post-31835378920354850592009-03-08T18:41:00.000+01:002009-03-08T18:41:00.000+01:00/* What is wrong in publishing "published work" in.../* What is wrong in publishing "published work" in news section as thamizhmaNam proposed? <BR/><BR/>Why it has to be published as if it is some blogger's original thought or creation?<BR/><BR/>It has already been published in a major publication. Millions have already read those articles.<BR/>*/<BR/><BR/>Again you are back to the square, It's really hard to wake you up. So please go and start reading this blog again. Dont speak like idiot. I canot explain all you stupidity questions. Firstly go and cut your KUDUMI, be a true tamilan then you can understand everthing.Anonymousnoreply@blogger.com