Friday, November 27, 2009

பிரபாகரன் தமிழர்களின் மனதில் என்றும் அழியாத ஒரு மாமனிதர்.

நினைத்தது மாதிரியே இங்கெ வந்து புலம்ப ஆரம்பிச்சிடான்யா, எங்கே பிரபாகரன் மாவீரர் தினத்திற்கு வரவில்லை என்று இந்த தமிழின துரோகிகள்.

டேய் உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா. இன்னும் புலிகளையும் தலைவர் பத்தியும் பேசாவிடில் உங்களின் சன்மானம் இலங்கை அரசிடமிருந்து குறைக்கபடுகிறதா.

பிரபாகரன் இன்னும் 3 வருடத்துக்கு எங்கிருந்தாலும் வரமால் இருப்பதுதான் நல்லது. உங்களின் விருப்பபடி பிரபாகரன் இல்லை என்று வைத்து கொள்வோம். நீங்களும் இந்த உலகமும் இப்ப என்னடா இந்த தமிழ் சமூகத்துக்கு செய்ய போறீங்க. அதை பார்க்கத்தான் எங்கள் தலைவர் இன்னும் காத்து கொண்டிருக்கிறார்.

அவர் என்றும், எப்பொழுது தமிழர்களின் மனதில் என்றும் அழியாத ஒரு மாமனிதர்.

1 Comment:

Anonymous said...

Correct question,what will you do?