Sunday, January 4, 2009

தமிழர்கள் பிரிந்து போக விரும்புகிறார்கள்.

http://news.yahoo.com/s/prweb/20090101/bs_prweb/prweb1810364;_ylt=Ahg68ML7xeCxlt317AAiIC3NybYF

இப்படி ஜரோப்பிய புலம் பெயர் தமிழரும் வெளிப்படையாக வாக்கெடுப்பு நடத்தி பிரிந்து சென்று சுதந்திரமாக வாழ் விரும்புகிறோம் என எமது விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.

இதை ஒரு தேர்தல் மாதிரி நடாத்தி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்

2 Comments:

தேவன் said...

சிங்கள அரசுக்கு விருப்பமானதை செய்ய காத்திருப்பதுதானே சர்வதேசவெளிவிவகாரக் கொள்கையின் முதல் பணி அவர்கள் எப்படி அதற்க்கு எதிராக செயற்படமுடியும்?

நிலவு பாட்டு said...

சரியாக சொன்னிர்கள். மனித நேயமற்றவர்கள்.