Monday, January 12, 2009

திருமாமளவன் சாகும்வரை உண்ணாவிரதம், ஈழத்தமிழர்களை இன அழிவிலிருந்து காப்பாற்ற

உண்மையான தமிழன்

நான் இதை வரவேற்று அந்த உணர்வாளனிற்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். எம்மிலும் பலர் இருக்கின்றார்கள் எங்கே தங்களை இனம்காட்டலாம் என்றுதான் முன்வருவார்களேயொழிய இப்படியான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள்

நன்றிகள் எங்களுக்காக சாகத்துனிந்த தமிழன் பாராட்டுக்கள்


http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27997

2 Comments:

Focus Lanka said...

Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்.

http://www.focuslanka.com

Anonymous said...

பாராட்டுகின்றோம்.
ஆனால் தமிழ்நாடு கெஞ்சுவதை விட்டு மிஞ்ச வேண்டும்.புதுடில்லியின் ஆணவத்தை அடக்கி அம்மையாரையும்,அவரின் பொய்பேசும் பொம்மையையும் தமிழ்நாட்டு வீதி தோறும் அவமானச் சின்னங்களாக ஆக்க வேண்டும்.