Monday, September 7, 2009

சீமானின் 'நாம் தமிழர்' வளர வலைபதிவர்களே உதவுங்கள்

இன்றைய சூழ்நிலையில் நாம் அனைவரும் சீமானுக்கு உறுதுணையாக நின்று தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்ப்பட்டுள்ள ஒரு சொல்ல முடியாத துன்பங்களை எல்லாம் துரத்தி அடிப்போம்.

விஜய் போன்ற துரோகிகளை ஆரம்பத்திலே இனம் கண்டு கொண்டாலே நாம் பல எதிரிகளை சந்திக்கலாம், விஜய்க்கும், கருணாவுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. எல்லாம் ஒரே இனத்துரோகிகள்தான். முன் துரோகி தமிழர்களை இலங்கையில் கொல்வதற்கு பாடுபட்டான், பின் துரோகியோ அவர்கள் அழிவதற்கு ஆயுதங்களை அள்ளி கொடுக்கும் ஒரு கொடிய கும்பலில் இருக்கிறான்.

விஜயும், கருணாவும் சந்தித்து தமிழர்களை கொல்வதில் ஒரு பொதுக்கொள்கை வைத்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

2 Comments:

பார்த்திபன் said...

unmai...

இறைகற்பனைஇலான் said...

தோழர்களே, நிதானியுங்கள்,எதிரிகளையும் துரோகிகளையும் இனம் கானவேண்டும். அதே வேலையில் சராசரி தமிழர்களை ஒன்று கூட்டும் நடவடிக்கைகளை குலைக்கக்கூடாது. ஆனால் எச்சரிக்கையாகவும், தொலைநோக்குப்பார்வையும் வேண்டும். ஜெயவர்த்தனே ஒரு ம்றை சொன்னார் “தமிழர்கள் உணர்ச்சிவசப்படுவார்கள்.பின் ஓய்ந்துவிடுவார்கள்” என்று, புலிகளைத்தவிர எல்லாருமே அப்படித்தான்.எனவே நிதனித்து செயல்பட வெண்டும்.அழுதமாகக் காலூன்றவேண்டும்.