Tuesday, March 10, 2009

எவன் செத்தா உனக்கென்ன, மைக்-கிற்கு அறிவுரை

தமிழ் மணத்திற்கு நன்றி, ஆனால் இது யானை பசிக்கு சோள்ப்பொறிங்கற மாதிரி இருக்குது, முகப்பில் காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் இப்படி மாற்றுகிறார்களே.

கருணாநிதி போர்நிறுத்ததக்கு பிராணாப்பை அனிப்பின கதைதான்.

மைக் நீங்க வேற, இவனுங்க சீமான் கைதையும் சரின்னுதான் சொல்லுவானுங்க, சீமானின் கதியே இன்று உங்களுக்கும். உண்மை பேச கூடாது, ஏதாவது ஒரு கட்சிக்கு ஜால்ரா அடிக்கனும் இதெல்லாம் இல்லாட்டி கொஞ்சம் தாக்கு பிடிக்கறது எவ்வளவு கஷ்டம் இருக்குது பாருங்க. முட்டா தமிழன், உங்க பொழப்ப பாருங்க மைக். நிம்மதியா குடும்பத்தோட இருங்க. எதுக்காக ராப்பகலா உழைக்கிறிர்கள். அலுவலகம் விட்டு வந்தோமா, டிவி ல ஒரு 2 மணி நேரம் செலவழிச்சோமான்னு ஜாலியா இருங்க.

எவன் செத்தா உங்களுக்கென்ன, மரியாதை குடுக்க தெரியாத மடையர்கள் இவர்கள். தானும் பேச மாட்டான், அடுத்தவனையிம் பேச விடமாட்டான். மலையாளத்தான் சரியாத்தான் சொல்லி இருக்கான். பாண்டி, பாண்டின்னு. நீங்களும் பாண்டியாவே இருந்திடுங்க, உங்களை தூக்கி வைப்பானுங்க இவனுங்க.

அன்புடன், கோபமுடன்
தோழன் தேவா

2 Comments:

ttpian said...

yes, u r right:still there are more than 65% un educated fools/more than 78% educated fools,to realise the cause of Tamileelam!
I am fed up!
TN provides room for cabara dancers!

Anonymous said...

இவர்களின் இருட்டடிப்பு பலத்த சந்தேகங்களை தமிழ்மணத்தின் மேல் எழுப்புகிறது. தமிழ் அனுதாபிகளாக இருந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது