Saturday, December 12, 2009

வேட்டைகாரனுக்கு கொடுக்கும் ஒவ்வொரு காசும் ஒரு தமிழனின் ரத்தத்தை குடித்த ரத்த காட்டேரிகளுக்கே

மக்களே நம் முன் நல்லவன் போல் நடித்த விஜய், சில மாதங்களுக்கு முன் மேலும் பணம் சேர்த்து கொளவதற்க்காக, தமிழ் இனத்தினையே அழிக்க கங்கனம் கட்டி கொண்டிருக்கும் காங்கிரஸ், சோனியாவுடன் கை கோர்க்க சென்றான், அங்கு தலைவர் பதவி கிடைக்காததால் திரும்பி வந்து எனக்கு காங்கிரஸ் கொள்கைகள் பிடிக்கும் என்று சொல்லி அதன் கொள்கையான அனைத்து தமிழர்களையும் கொல்வதற்கு சம்மதம் தெரிவித்தான். அதுவே தனது விருப்பமாகவும் தெரிவித்தான்.

இன்று சன் பிக்சர்ஸ், விஜய் ஆண்டனி மற்றும் ரட்னே வுடன் சேர்ந்து நம்மிடமே பணம் பிடுங்க வருகிறான்.

வன்னி கை பற்றபட்ட போது சிங்களனை குதுகாலபடுத்த சிங்கள பாட்டின் மெட்டினை அப்படியே எடுத்து இதில் பயன்படுத்தி தமிழ் மக்களை மடையனாக்க நினைக்கிறான்.

இவன் படத்தை எந்த மானமுள்ள தமிழனும் பார்க்கும் முன் அங்கு வன்னியில் நடந்த அவலத்தினை ஒரு முறை நினைத்து பார்க்கவே தூண்டும்.

இந்த தமிழின எதிரிக்கு நாம் இந்த முறை கொடுக்கும் அடி பெரிய இடியாக இருக்க வேண்டும்.

0 Comments: