Sunday, January 25, 2009

சிங்கள அடிவருடிகள் கவனிக்க வேண்டியது

சிங்களவனுக்கு காவடி எடுக்கும் ஒட்டு பொறுக்கிகளே, நேற்றும், இன்றும் தமிழ் மணத்தின்
அணைத்து சூடான இடுகைகளும், தமிழீழம் பற்றியதே. இலங்கை இனவெறி அரசின் தமிழின அழிப்பு 100 கோடி முதலீட்டில், நீ எத்தனை வாங்கினாலும் தமிழன் தமிழனே. அவன் உணர்வை நீ ஒரு நாளும் மாற்ற முடியாது.

சிங்கள இனவெறி காடைகளே, உங்கள் மனசாட்சியை கேட்டுபாருங்கள். கல்மடு உடைந்து இறந்தது ராணுவம், ஆனால் இலங்கை அரசின் குண்டு வீச்சில் அழிவது பொது மக்களே.

இதில் எது தீவிரவாதம்.

2 Comments:

Anonymous said...

ஒரு சிங்கள வெறி பன்னி, இங்கே வலைப்பதிவுகளிலே சுத்தி, சுத்தி வருது பாருங்க.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.