Wednesday, January 28, 2009

சோ ராமசாமியை எதை வைத்து உதைக்கலாம்., துடைப்பம் கொண்டு?

நன்றி:வயல்வெளி-முரளி

"துக்களக்" சோ ராமசாமி ஐ பி என் க்கு அளித்த பேட்டியில் கீழ்கண்டவாறு தன் திருவாய் மலர்ந்துள்ளார்...

இந்திய அரசு " இலங்கையில் போரை நிறுத்தும்படி " இலங்கை அரசை நிர்பந்திக்ககூடாதாம். இது இந்தியாவின் நலனை கருதி இவர் சொல்கிறாராம். இவ்வாறு செய்தால் அது விடுதலைப்புலிகளை மீண்டும் பலம் பெற்ற அமைப்பாகவே மாற்றிட உதவிடுமாம். போரை தொடர்ந்து நடத்தி புலிகளை அழித்தொழிக்கவேண்டுமாம். (அப்போதுதானே தமிழர் மீதான தன் நெடுநாள் வெறி வஞ்சம், குரோதம் தீரும்)

அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்திடும் பொருட்டு தானே போர் நிறுத்தத்தை தமிழக கட்சிகள் கேட்கிறது, அது நியாயம் தானே என்ற கேள்விக்கு சோ வின் பதில்:




தமிழக கட்சிகள் அப்படி கோருவது தவறு மட்டுமல்ல, அது உண்மைக்கு புறம்பானதும் கூட. அங்கிருக்கும் தமிழர்களை கொல்வது இலங்கை அரசின் ரானுவம் அல்ல (அம்மாவின் வார்த்தையை அப்படியே பின்பற்றுகிறாராம்..), விடுதலைப்புலிகள் தான் தமிழர்களை கொலைக்கு காரணம். இலங்கை ராணுவம் தமிழர்கள் நலன் கருதி???#$##$ , அவர்களை போர் எல்லையை விட்டு வரும்படி சொல்கிறது., அவர்களுக்கு பாதுகாப்பு மிக்க இடங்களை அளிக்கிறது, (அப்போ முல்லைத்தீவின் பாதுகாப்பு வளையத்தில் குண்டு போட்டு 300 தமிழர்கள் கொல்லப்பட்டது?) ஆனால், விடுதலைப்புலிகள் தான் தமிழர்களை அங்கிருந்து போகவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது. தங்களை காத்துக்கொள்ள இவர்களை கேடயமாக ஆக்கியுள்ளது.



பிரபாகரனை பிடித்தால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரவேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சோ -




ஆம், அப்படி கேட்கவேண்டும், ஆனால் செயல்படுத்தக்கூடாது. நான் அந்த பொறுப்பில் இருந்தால் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற கேட்பேன் (ஆவனங்களில் அந்த கோரிக்கை இருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக) மற்றபடி பிரபாகரனை இங்கு கொண்டு வருவதை அனுமதிக்க மாட்டேன்.. ஏனென்றால், இங்கே கொண்டு வந்து சிறை பிடித்து, வழக்கு நடத்தினால், அது நீன்ட காலம் போகும், மேலும் அதுவே தமிழக மக்களிடம் ஒரு அனுதாப உணர்வையும், பிரபாகரன் மேல் ஏற்படுத்திவிடும் ஆகவே கோருவேன் ஆனால் நடைமுறைப்படுத்தமாட்டேன்..(என்ன ஒரு ராஜதந்திர ரெட்டை வேடம் பாருடா.. அப்படி நினைக்கறவன் எதுக்கு ஆவனங்களுக்காக மட்டும் அப்படி கோரவேண்டும்.. )




இந்திய அரசு இலங்கைக்கு உதவ வேண்டுமா என்ற கேள்விக்கு சோ -



ஆம், இந்தியா இலங்கைக்கு உதவ வேண்டும், வெளிப்படையாக ஆயுதம் கொடுத்து உதவவில்லை என்றாலும், (வெளிப்படையாக ஆயுதம் கொடுத்து.. ..?? என்ன ஒரு விஷத்தனம் சோவிற்கு..) வேறு வழிகளில் எல்லைக்குட்பட்டு , இலங்கைக்கு உதவிட வேண்டும், இதன் மூலம் விடுதலைப்புலி அமைப்பை ஒழித்திட வேண்டும். முழுவதுமாக இல்லாவிட்டலும், அவர்களின் பலத்தை, ஆயுத பலத்தை, படை பலத்தை அழித்து, அது ஒரு தீவிரவாத அமைப்பு என்ற அளவில் மட்டும் நடமாட விடவேண்டும், இது இந்தியா, இலங்கை, இலங்கை தமிழர் (தமிழர் மீது என்ன ஒரு பாசம் இவருக்கு... புல்லரிக்குது)அனைவருக்கும் நல்லது.. (இதை சொல்லும் போது தான் சோவின் முகத்தில் அத்தனை பிரகாசம்)

சோ ராமசாமியை எது கொண்டு அடித்தால் சரியாக இருக்கும்??

4 Comments:

Anonymous said...

Don't beat him!
we will finish him"Bramins are anti tamil:as long as ,they live,they will never let tamil community to LIVE:it is better to kill mama like cho,subramanian samy,The Hindu Ram,Dinamalar ramesh

ராஜேஷ், திருச்சி said...

some anony will come and say Pro LTTE, i sent a report to cybercrime department about this post.. if it is still not removed, they will hack the site.. like how they did murali's site

Anonymous said...

Trichy Rajesh Romba nallavan da, Tamiliku piditha sani

நிலவு பாட்டு said...

/*some anony will come and say Pro LTTE, i sent a report to cybercrime department about this post.. if it is still not removed, they will hack the site.. like how they did murali's site*/

போடங்கொய்யல, உன்னை மாதிரி ஆயிரம் பேரை பார்திருக்கேண்டா. முடிஞ்சா பண்ணிபாருடா, சோவை மட்டும் இல்ல, உன்னையிம் தமிழனை ஏமாத்தறவனை எல்லாம் செருப்பாக அடிக்கனும்டா.