Thursday, October 15, 2009

தமிழினத்தை கருவருப்பவனுக்கு கௌரவமா

இழியவர்க்கும் பொன் ஆடை போர்த்திடுவார்
இவை எல்லாம் மலிவாய் மகிமை நாடுவாரா
அன்றி மானம் கேட்டு போன போக்கிரிகள்
என்று சொல்லி நாம் அழுவதா...
தமிழினத்தை கருவருப்பவனுக்கு கௌரவமா????...
இதைவிட அந்த மூன்று லட்சம் மக்களுக்கும் விசத்தை கொடுத்து வந்திருக்கலாம் இந்த 'தேவ' தூதுவர்கள்...
இனத்தையே அழித்தவனோடு இளித்து கொண்டிருக்கும் இந்த இழிவானவர்கள் அழிய கடவது...

--
-- பாக்கியராசன் சே..
நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org

"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்"
"Next Year in Tamil Eelam"

--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..

You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---


2 Comments:

Anonymous said...

Arumai

Anonymous said...

தொல்.குருமா வும் இதில் அடக்கம்.