Wednesday, September 23, 2009

வடக்கின் வசந்தத்தில் நமது மானமிகு குஞ்சுகள்

தமிழனை முகாமிலிருந்து வெளியேற்ற எந்தவித நிர்பந்தமும் கருணாநிதிக்கு கொடுக்காமல் இன்று இன்று இலங்கை/இந்திய அரசின் காசில் தமிழனுக்கே ஆப்பு வைக்கும் வேலையில் இறங்குகிறார்கள். இவர்கள் மாதிரி பிணந்தின்னி கழுகுகள் இருக்கும் வரை தமிழனை காப்பாற்றுவது மிகக்கடினம்.

கீழ்க்கண்ட இணையத்தை பார்க்கவும் இன்றளவும் பெரியார் மணியம்மை அதில் உறுப்பினாராக தொடர்கிறது, மறுப்பு அறிக்கை வெளியிட்டால் போதுமா?.. அதில் இருந்து ஏன் இன்னும் விலகவில்லை...? (கடைசியாக போய் சேர்ந்ததே இதற்காகத்தான் என்னும் போது எப்படி விலகுவார்கள்..)... இந்த கேள்வியையும் மானமிகு(?) களிடம் கேட்டு எங்களுக்கு பதில் அளித்தால் நலமாக இருக்கும்..


http://www.cidc.in/aboutus3.html நமது குஞ்சுகள் 90 வதாக உள்ளதை கவனிக்கவும்.


1 Comment:

Anonymous said...

மானமிகு குஞ்சுகள் இதற்கு என்ன பதில சொல்கிறது என்று பார்ப்போம்.