Saturday, March 7, 2009

மனதளவில் தைரியமற்றவர்கள் இந்தப் பக்கத்தை பார்ப்பதைத் தவிர்கவும்

சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலையின் கடந்தவார அழிப்புகள்
திகதி: 07.03.2009 // தமிழீழம் // [வன்னியன்]
சிறிலங்காவின் தமிழ் இனப்படுகொலையில் சிக்கியுள்ள மக்களின் அவலக் காட்சிகள் இவை. கடந்த சில தினங்களுக்குள் நடந்த கொடூரங்களை அம்பலப்படுத்தகின்றன இந்தச் சாட்சிகள். சிறிலங்காவின் இன அழிப்பில் தமிழ் குழந்தைகள் கொûமாக படகொலையாகும், படுகாயங்களுக்கு உள்ளாகும் அவலங்களை இந்த சாட்சிகள் அம்பலப்படுத்தகின்றன. மனதளவில் தைரியமற்றவர்கள் இந்தப் பக்கத்தை பார்ப்பதைத் தவிர்கவும். சிறிலங்காவின் இனப்படுகொலையை அம்பலப்படுத்தவதற்கு இவ்வாறான கொடூரமான சாட்சிகளை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே அவற்றை இங்கு பிரசுரிக்கின்றோம்.


1 to 6 Mar 2009 Genocide of tamils by srilankan Govt-video


2 Comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

ஆண்ட்ரு சுபாசு said...

The video has be removed due to terms of use of violation..

check out once again ..else post the pictures.