Wednesday, March 11, 2009

மைக் தமிழ் மணத்தை விட்டு வெளியேறுகிறாரா?

அவருடைய பின்னூட்டம் உங்கள் பார்வைக்கு: தமிழ்மணத்தில் தமிழர்களுக்கு ஆதரவில்லை எனில் இனி நான் இங்கு எழுத போவதில்லை. நான் எழுத ஆரம்பித்தற்கு காரணம் தமிழ்மணமே, எழுதாமல் இருக்க போவதற்கும் காரணம் தமிழ் மணமே.

இதனால் அவர்களுக்கு பெரிய இழப்பு இல்லாவிடினும், இது தமிழ் மக்களுக்கு ஒரு இழப்பாகவே கருதுகிறேன். நானே என்னை பத்தி சொல்லிக்க கூடாது. ஆனால் வேறு வழியில்லை இன்று. என்னால் தமிழ்மணத்திற்கு வருகை தரும் ஒரு குழப்ப நிலையி உள்ள மக்களை தமிழர் பக்கம் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அது நடக்கவும் செய்தது. ஆனால் இன்று மீண்டும் துரோகிகள் எல்லாம் முன் பக்கத்தில் ஆனால் தமிழ் உணர்வாளர்களோ பின் பக்கத்தில். எங்களுக்கு கொடுக்கும் மரியாதை எந்த விதத்திலும் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. எங்களுக்கு ஆதரவாக இல்லாட்டியிம் உங்களிட ஒரு நடுநிலையை எதிர்பார்க்கிறேன். ஆனால் அதுவும் கிடைக்காத போது, அழையா விருந்தாளியாக வர என் மனம் இடம் கொடுக்க மாட்டேங்குது.

தமிழ் மணம் பாலுவின் இன்றைய பதில்கள் இன்னும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை.

Sent: Wednesday, March 11, 2009 6:11 PM
Subject: Re: my blog not showing


Hi:

We are always trying to improve the way we present the blog posts. I am sure, news section will see still better improvement in the coming days.

Thanks for your continued support.

Balu


மேலுள்ள செய்திக்கு என்னுடைய பதில்



Sent: Wednesday, March 11, 2009 6:19 PM
Subject: Re: my blog not showing


Thanks for your information Balu,

why don't you treat same as other rather than showing our posts in the cornet . You dont think we are helping to improve tamil people in all ways.
if you ignore us, then there are many people against tamil, they will be like a king in the main section.

Please again and again i'm telling we are not running our blogs to get money, we run for tamil people only. if you ignore us, it means you ignore the entire tamil people.


Thanks

19 Comments:

Anonymous said...

இப்படியே எழுதிக்கிட்டிருந்தா நிலவுப் (பொலம்பல்) பாட்டை மொத்தமா தமிழ்மணத்தை விட்டு தூக்கிடுவாங்க. பேசாம சொந்தமா எழுதி உங்க இடத்தை தக்க வச்சுகங்க. இத சொன்னா ஜால்ராப்பய ம்பீங்க அதனால நானே அந்த பேர வச்சுகிட்டேன்.

Anonymous said...

தமிழ்மண நிர்வாகத்தாருக்கு: உங்களையே திட்டி பதிவு போடர ஆள நீங்க ஏன் திரட்டனும். நீங்கதான் தமிழ் விரோதியாச்சே.. எதுக்கு ஜனநாயகம்... இவங்களுக்கு வையுங்க ஆப்பு இல்ல லக்கிலுக்க சூடான இடுகைக்கு கொண்டுவாங்க. லக்கிக்கு ஒரு நாயம், நிலவுப் பாட்டுக்கு ஒரு நாயமா? இத்தனைக்கும் லக்கியினால எத்தன வாசகர்களை தமிழ்மணம் பெற்றிருக்கும். நல்லா நடத்திரீங்கய்யா திரட்டி? நல்ல தின்டுக்கல்லு பூட்டு வாங்கி அமெரிக்காவுக்கு அனுப்பவா?

முத்துசாமி, கோவை

Anonymous said...

Why can't you write your own like 90% of the bloggers. What's the use of cut-copying the articles from Puthinam and other websites. I daily read sites like Puthinam. But don't read Mike's cut-copy

Eelam Supporters like TamilNathi's articles are coming up in Tamilmanam. So, don't keeping shouting saying that Tamilmanam is against Eelam and Anti-Eelam.

Come on give us a break :)))

Tamilmanam is a place for everyone. Both Pro-Eelam as well as Anti-Eelam. Pro-India as well as Anti-India. Pro-DMK, Pro-ADMK, Pro-BJP, Pro-Congress as well as Anti are in Tamilmanam

Anonymous said...

புலம்பலுக்காகவே ஒரு பிளாக் ஆரம்பிச்சு வெற்றிகரமாக நடத்திக்கொண்டு வரும் அண்ணன் நிலவுப்பாட்டு இனிமேல் எழவுப்பட்டு என்ற பெயர்மாற்றம் செய்து தமிழ்மணத்தில் இணைய வாழ்த்துகிறேன்.

நிலவு பாட்டு said...

/* புலம்பலுக்காகவே ஒரு பிளாக் ஆரம்பிச்சு வெற்றிகரமாக நடத்திக்கொண்டு வரும் அண்ணன் நிலவுப்பாட்டு இனிமேல் எழவுப்பட்டு என்ற பெயர்மாற்றம் செய்து தமிழ்மணத்தில் இணைய வாழ்த்துகிறேன்.

*/ நல்ல யோசனையாதான் இருக்குது. பார்க்கலாம்.

நிலவு பாட்டு said...

/* உங்களையே திட்டி பதிவு போடர ஆள நீங்க ஏன் திரட்டனும். நீங்கதான் தமிழ் விரோதியாச்சே..*/

யோவ் முத்துசாமி, சரியான ஆளுய்யா, தமிழின விரோதியா இருந்துட்டு, அப்படி அப்படி நைசா தட்டி விடுரிரே, வாழைப்பழத்துல ஊசி ஏத்தறது இதுதான்யா.

நிலவு பாட்டு said...

/* Why can't you write your own like 90% of the bloggers. What's the use of cut-copying the articles from Puthinam and other websites. I daily read sites like Puthinam. But don't read Mike's cut-copy */

ரொம்ப நல்லது அண்ணாச்சி, அதான் மைக் அண்ணனுக்கு ஒவ்வொரு நாளும் 500 முதல் 2000 ஹிட் வரை கிடைச்சுத்தோ.

நிலவு பாட்டு said...

/* இப்படியே எழுதிக்கிட்டிருந்தா நிலவுப் (பொலம்பல்) பாட்டை மொத்தமா தமிழ்மணத்தை விட்டு தூக்கிடுவாங்க. */ ரொம்ப சந்தோச பட வேண்டிய வருத்தம், ஆனால் எப்படி ஒருத்தரே 4 வேடம் கொடுத்து அசத்திரீங்க.

Anonymous said...

மைக் என்ற வரலாறு இன்று தமிழ்மணத்தால் முடித்து வைக்கப்படுகிறது. இவர் தமிழின துரோகிகளுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. வாழும் ஒரு உண்மை தமிழன் மைக் என்ற முத்துகுமரனை நாம் இழக்கிறோம் என்பது உறுதி. மைக் கண்டு அலறியவர்களே இன்று தமிழ் மணத்தின் போக்கிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள்.

தமிழ்மணமே தமிழர்களுக்கு ஆதரவு கொடு. மீண்டும் அந்த வரலாற்றை கொண்டு வந்து உன் மேல் படிந்துள்ள கறையை துடைத்துகொள்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
நிலவு பாட்டு said...

மதி சொல்றது சரிதான், இந்த பயம் இருக்குதா மைக் கண்டால். தொடை நடுக்கத்தில பேசறார் போல இருக்குது.

கண்டிப்பாக மைக் திரும்ப வரணும்.

நிலவு பாட்டு said...

மன்னிக்க வேண்டும் முத்துசாமி நண்பா, சில வசனங்கள் ரொம்ப மோசமாக உள்ளன, அதனால் எடுக்கப்பட்டது.

Anonymous said...

//மன்னிக்க வேண்டும் முத்துசாமி நண்பா, சில வசனங்கள் ரொம்ப மோசமாக உள்ளன, அதனால் எடுக்கப்பட்டது.//

முத்துதசாமி என்ற பெயரில் வேறு ஒரு ஆள் இட்ட பின்னூட்டத்துக்கு நான் பொருபல்ல.

முத்துசாமி,கோவை

Anonymous said...

தமிழ் உணர்வாளர்களை இராண்டம்தர குடிமகன்களாக நடத்தும், தமிழ் மணத்தின் செய்லை வன்மையாக கண்டிக்கிறேன்.

Anonymous said...

I'm a regular visitor of Tamilmanam and I highly appreciate the service provided by the Tamilmanam.

We are getting very limited time to browse internet due to our busy work schedule. During this short period, we try to get all the news about Sri Lankan Tamil struggle and its reflection in Tamil nadu. Mike did a wonderful job by spending valuable time to collect all relevance news and posting it in a single place which we could not do it from here.

There are hundreds of people, like me, who don’t have much time to visit each and every web site like Kumudam, Vikatan, Puthinam, Pathivu, Nitharsanam, sangathi etc…..and read the articles relevant to Tamil struggle.

I understand the Tamilmanam’s intention to improve their website but it (improvement) should not tarnish the real purpose of the website. What is the purpose of the Tamilmanam? It would be improve the writing skills of the Tamil speking people and provide a platform to shear their thoughts. If you want to improve the writing skills of the Tamil people, first of all you need Tamil people. That mean you need ‘Wall’ to draw a painting. If there is a danger to the ‘wall’ you have to try your best to save the ‘wall’ not the painting. If you can save the wall, any time you can draw a painting on it.

That is happening to Tamils today in Sri Lanka. Tamils are in danger and we need to save them at any cost and any mean. If you can save them now, then you can save their Tamil writing skills later or it will be saved automatically.
I humbly request the Tamilmanam administrator to allow the people, like Mike, who are sincerely and affectionately doing something to the Tamil or Tamil people.
Improvement is very very important but existent is important than that. Do your website improvement later not now.

-RB from Dubai

Anonymous said...

தோழர்களே உண்மையிலேயே என்னால் இருபுறமும் குற்றம் சொல்லமுடியவில்லை. தமிழ்மணம் ஒரு முடிவெடுத்தால் மாற்றுவது கடினம். ஏற்கனவே லக்கி, கோவி, டோன்டு, ரவி ஆகியோர் பதிவுகள் இன்னமும் சூடான இடுகைகளில் வராத்து உங்களுக்கு தெறிந்திருக்கும். இருப்பினும் உங்கள் விடயத்தில் அவர்கள் மறுபரிசீலனை செய்து முகப்பில் மேலே செய்திப்பதிவுகளை திரட்டியிருக்கிறார்கள். உங்கள் சேவை எங்களுக்கு தேவை அதனால் நீங்கள மன சோர்வு அடையாமல், ஒரிரு வாரங்கள் உங்கள் சொந்த ஆக்கங்களை எழுதுங்கள் தானாய் நிலை மாறும். நம்பிக்கையுடன் இருங்கள்.

Mike said...

நன்றி நண்பரே RB, Dubai, ரொம்ப அழகாக சொல்லியிருக்கிறிர்கள் உங்கள் கருத்துகளை. சுவரிருந்தால்தான் சித்திரம் ரொம்ப சரியாக சொல்லியிருக்கிறிர்கள்.

உங்களுடைய கருத்தினை தமிழ்மணம் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். பார்க்கலாம்.

Anonymous said...

ஏதோ இவங்க பதிவு போடுவதால் மட்டுமே ஈழ பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுவது போல பேசுவது தாங்க முடியல சாமி
ஒரு மைக் இல்லை என்றால் இன்னோரு ஸ்பீக்கர் வருவாரு.

முடிந்தால் பதிவு போடவும்..அல்லது தயவு செய்து ஒப்பாரியை நிறுத்தவும்.

எல்லாளன் said...

நீங்கள் எத்தனை பேர் என்னத்தைச் சொன்னாலும் தமிழ்மணத்தின் முடிவில்

உட்கூத்து இருப்பதை யாரும் திட்ட வட்டமாக மறுக்க முடியாது

மைக்கு நீங்கள் தமிழ்மணத்தின் முடிவிற்காக நீங்கள் உங்கள் பதிவுகளை நிறுத்தாதீர்கள்

யாரும் யாரையும் நம்பி வலைப்பதிவு தொடங்கவில்லை

நான் வலைப்பதிவு தொடங்கும் போது தமிழ்மணம் என்பது இருப்பதே தெரியாது

ஈழத்தமிழர்களில் 10 % க்குத் தான் இப்படி ஒன்று இருப்பதே தெரியும்

நான் பலரிடம் கதைத்த போது அப்படி ஒன்று இருக்கிறதா ? என்று கேள்வி கேட்டவர்கள் தான் அதிகம்

ஒரு நாளக்கு மில்லியன் வாசகர்களைக்கொண்ட புதினம் பதிவு சங்கதி போன்றவை தான் ஈழத்தமிழர்கள் பார்ப்பது அதிகம்

தமிழ்மணத்தினுடாக தமிழக உறவுகளுக்குத் தான் சென்று கொண்டிருந்தது

அது இப்போது அரசியல் உட்கூத்துகளால் தமிழ்மணமும் மாற்றப்பட்டிருக்கிறது

ஆனால் தமிழக உறவுகளிடம் நாம் எதிர்ப்பார்த்தை விட எழுச்சி வீறு கொண்டு எழுந்து விட்டது

அதை இனியாராலும் அடக்கிவிட முடியாது

தமிழக உறவுகள் உண்மையை அறிந்து விட்டார்கள்

இந்த ஊடகங்கள் என்ன தான் இருட்டடிப்புச் செய்தாலும் ஒன்றும் புடுங்கிவிட முடியாது

என்னை பொறுத்த வரையில் ஒருவர் வந்தாலும் பரவாயில்லை

ஆனால் தமிழ்மணத்தின் முடிவு மாற்றும் வரை

தமிழ்மணத்தில் இணைப்பதில்லை

ஆனால் நான் எனது பதிவுகளை நிறுத்தப்போவதுமில்லை

குளத்தோடு கோபித்துக் கொண்டு கு00*** கழுவாமல் விடுவது போல் இது

ஆகவே மைக் உங்கள் பதிவுகளை தொடருங்கள்

வேறு திரட்டிகள் இருக்கின்றன அவற்றில் பதியுங்கள்

நன்றி