Tuesday, March 10, 2009

புதுகை சிவா அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தின் மேல்

தமிழ் மணமே நீ ஏன் இப்படி தமிழ் உணர்வாளர்களை போட்டு பாடாக படுத்துகிறாய். இவர்கள் யாருக்காக எழுதுகிறார்கள். தன்னுடைய சுய நல்ன்களுக்காகவா எழுதுகிறார்கள், கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

தோழா நிலவு பாட்டு வணக்கம்

தமிழ்மணத்தின் இந்த சிறிய மாற்றம் மன வருத்தமே அளிக்கிறது.
1.செய்தி பிரிவில் பதிவுகள் அதிக நேரம் இருப்பதில்லை.

2.புதிய பதிவின் முந்தைய பதிவு இந்த மாற்றதால் தெரிவதில்லை.

3.செய்தி பிரிவில் அளிக்கப்படும் பதிவுகள் சொற்ப நேரமே இருப்பதினால் இதனால் வாசகர் பரிந்தரையிலோ அல்லது சூடான இடுகையாகவோ மாற வழி இல்லை. இது மிக பெரிய குறை.

இருந்த போதிலும் இன்று நான் இட்ட பதிவில் தமிழ்மணத்திற்கு நன்றி கூறியே பதிவு தொடங்கினேன். பொறுத்து பார்போம் இன்னும் பழைய மாறுதல் வரும் வரை.

பட்டினத்தார் பாடல் ஒன்று நாபகம் வருகிறது.

":தன்வினை தன்னை சுடும்
ஒட்டப்பம் வீட்டைச்சுடும்"

குள்ள நரி கூட்டத்திற்க்கு காலம் பதில் சொல்லும்.

நண்பா ஆடுகள் நிறைந்த உலகம் பாதைகளை பின்பற்றுமே தவிர அவற்றிக்கு பாதை அமைக்க தெரியாது.

இதை கண்ணதாசன் பாடலில் காணலாம்.

"யாரை எங்கே வைப்பது என்று யாருகும் தெரியல...
அட அண்டகாக்கைக்கும் குயிலுக்குக் பேதம் புரியல."

அன்புடன்
புதுவை சிவா

3 Comments:

ரவி said...

முடியல....முடியல.....

Anonymous said...

உடனே போயிட்டு வாங்க. வந்தப்புறம் வந்து யோசியுங்க. முடியுமா, முடியாதானு.

கொஞ்சம் நக்கலை ஒதுக்கி வச்சிட்டு வாங்க. முடிந்தால் தமிழின உணர்வாளர்களுக்காக குரல் கொடுங்கள். அல்லது ம்ம்ம் ன்னு பொத்திட்டு போங்க.

Anonymous said...

என்ன தான் நடக்குது?