Friday, June 19, 2009

எம் தலைவர் சாகவில்லை..செல்லப்பா அவர்கள் பாடிய பாடல்

செல்லப்பா இசையமைத்து பாடிய இந்த பாடலை கேட்கும் போது
மனதுக்கு நிம்மதியாக இருக்கின்றது .ஆனால் எம் தலைவர் பற்றிய செய்திகள் முரண்பட்டதாகவே இணையத்தளங்களில் வருகின்றது .இது வேதனையாக உள்ளது .இது “ரோ” அமைப்பின் வதந்திகளாக இருக்குமா ? உங்கள் கருத்து ?

ஈழத்தமிழன் (பிரியன்) wrote on 19 June, 2009, 10:12


நான் பாண்டியராஜ் தமிழகத்தில் இருந்து எழுதுகிறேன். நம் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். சில தமிழினத் துரோகிகளாலும், பல தமிழின எதிரிகளாலும் (மஹிந்த ராஜபக்சே) நம் தமிழினம் படு துயரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயம் தமிழீழம் தலைக்கும் அது தமிழை எதிர்பவரின் தலை தனை உடைக்கும். என்னால் என் சகோதரனுக்காக போராட இயலவில்லையே என்று மிகவும் வேதைனையாக இருக்கிறது. எனினும் இல்லயே தமிழன் என்பதில் பெருமை அடைகிறேன். நம் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களுக்கு என் நன்றியை காணிக்கை ஆக்குகிறேன். நன்றி..

பாண்டியராஜ் wrote on 19 June, 2009, 11:06


http://www.nerudal.com/nerudal.8447.html

0 Comments: