Wednesday, June 24, 2009

இந்திய தேசத்தின் அடிமைகள் தமிழர்கள்

முதல் அடிமை கருணாநிதி, அடுத்து வருவது நாம். நம்முடைய கருத்துக்களை, விருப்பங்களை நிறைவேற்ற முடியாத ஒரு தலைவன், பதவிகளில் மட்டும் எந்த விட்டுகொடுப்பும் இல்லாமல் கராராக இருப்பவர்.

வணங்கா மண் கப்பலை கூட இவரால் ஈழத்தமிழர்களுக்கு உதவ வைக்க முடியவில்லை. சும்ம நொல்லை காரணங்களை கூறிக்கொண்டு இந்த கப்பல் செல்வதினை மத்திய அரசு தடுத்து நிறுத்துகிறது, தமிழர்களுக்கு எந்த உதவியும் கிடைக்க கூடாது என்பதில் கவனமாக உள்ளது.

யாழில் இன்னும் ஊரடங்கு உத்தரவு , 6 மணிக்கு மேல் யாரும் வெளியே போகக் கூடாதாம்.

முள் வேலி கம்பிகளின் பின் 3 லட்சம் மக்கள் இன்னமும்.

தமிழா உனக்கு ஒரு சிறந்த தலைவன் வேண்டு அல்லது நீ எப்போதுமே அடிமையாகவே இருக்க போகிறாய்.

1 Comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.