Wednesday, February 4, 2009

மூன்றாம் பிறை கமல் மாதிரி எல்லாம் பண்ணனுமாம்

தமிழனை கோமாளி ஆக்க நினைக்கும் கருணாநிதியே, என்ன நினைத்து கொண்டிருக்கிறாய். ஏற்கனவே இவ்வளவும் பண்ணியாச்சு, அதுக்கே ஒரு பதிலும் இல்லை. நீரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு நடிக்கிறிர்.

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் எட்டு மாறு தமிழ்நாட்டில் பேரணி கள், விளக்கக் கூட்டங்கள், மனிதச் சங்கிலிகளை நடத்து வது என்று தி.மு.க. தலைமைச் செயற்குழுவில் நேற்று (3-2-2009) தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இனியும் தமிழர்களை ஏமாற்றாதிர்கள் தயவு செய்து. முடியுமா, முடியாதா தமிழர்களுக்கு ஆதரவளிக்க. முடியாவிட்டால் அதை அறிவித்து விடுங்கள். அதை விட்டு இந்த நொண்டி சாக்கெல்லாம் வேண்டாம் அய்யா. நீங்கள் விளக்கிதான் அவர்களுக்கு புரிய வேண்டும் என்பது தமிழனை அடி முட்டாளாக மாற்ற நினைப்பது போன்றது.

0 Comments: