Friday, February 13, 2009

மீண்டும் பன்னிகள் நடமாட்டம், ஜாக்கிரதை

சில தமிழ் துரோக பன்னிகள், மகிந்தவின் 100 கோடி யில் கண் வைத்து கொண்டு, ஒரு தமிழன் என்று சொல்லி கொண்டு இங்கு வட்டமடிக்கின்றன.

இவனுங்களை செருப்பால அடித்தாலும் புத்தி வராது. தமிழனை அழிப்பதை பற்றி ஒரு வார்த்தை பேசதெரியாத இந்த பன்னிகளுக்கு, விடுதலை புலிகளை வக்கனை பேச தெரியுதுன்னா, அதுல 100 கோடி பங்கு இருப்பது நன்றாகவே தெரிகிறது.

5 Comments:

Anonymous said...

அப்படியே போகவிடுங்கள், பீயை தின்னுட்டு போகட்டும்.

Anonymous said...

நகராட்சி நிர்வாகம சரியில்லை... இல்லைனா இப்படி பன்னிங்க நடமாட்டத்தப் பத்தியெல்லாம் பதிவு போட்டு பொழம்ப வேண்டியது இல்லை....!!!!!

சாத்திரி அண்ணன், ஏதோ மனிதக் குரங்குன்னு போட்டிருக்குற பதிவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை தானே !!!! விலங்குகளை அவமதிக்கும் குற்றத்திற்காக விரைவில் உங்கள் மேல் வழக்குகள் ஏதும் தொடுக்கப்படலாம்... எச்சரிக்கை.... :)

நிலவு பாட்டு said...

சாத்திரி அவர்களின் பதிவிற்கு முன்பே பன்னியை பார்த்தேன், அதனால்தான் இந்த பதிவு. அந்த பதிவின் படத்துக்கும், இதுக்கும் சம்பந்தமா இல்லையா என்பது உங்களின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.

ஒ லங்கா, ஒ ரங்கா கொப்பரை தேங்காய்.

sathiri said...

//சாத்திரி அண்ணன், ஏதோ மனிதக் குரங்குன்னு போட்டிருக்குற பதிவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை தானே !!!! விலங்குகளை அவமதிக்கும் குற்றத்திற்காக விரைவில் உங்கள் மேல் வழக்குகள் ஏதும் தொடுக்கப்படலாம்... எச்சரிக்கை.... :)//

சத்தியமாய் அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை..அதுக்கு எனக்கும் சம்பந்தமில்லை.எனக்கும் உங்களிற்கும் சம்பந்தமில்லை.. இதெல்லாம் எதுக்கு அந்தக் குரங்கிற்கும் அதன் குட்டிகளிற்குமே சம்பந்தம் இல்லை..

Anonymous said...

Appeal to Security Council to End the Humanitarian Crisis in Sri Lanka

http://www.petitiononline.com/sgsl159/petition.html