Sunday, May 31, 2009

சானல் 4 காணொளி, 20000 மக்கள் படுகொலை செய்ய பட்டதற்கான சாட்சியங்கள்

அண்ணன் அஞ்சா நெஞ்சன் தடாலடி அழகிரி இலங்கைக்கு ஏதும் ஆப்பு வைப்பாரா, அல்லது வெறும் ரயில் டிக்கெட் எடுத்து கொடுப்பதில் மட்டும் வீராதி வீரனாக இருப்பாரா. ஒரு ரயில் டிக்கெட் எடுத்து கொடுப்பதற்கே ரயில்வே அமைச்சரையே கேள்வி கேட்டவர் என்றால், 20000 தமிழ் மக்கள் கொன்ற இலங்கை அரசாங்கத்தை அண்ணன் என்ன பண்ணுவாரோ, பயமா இருக்குது, எதுக்கும் அண்ணண்ட்ட இந்த விசயத்தை கொஞ்சம் மெதுவாகவே சொல்லுங்கள் கழக குஞ்சுகளே.

0 Comments: