Saturday, April 11, 2009

பிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் அதிகமான தமிழர்கள் அலையெனத் திரண்டு பேரெழுச்சி

சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையையும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தையும் கண்டித்து பிரித்தானியாவில் இன்று மாபெரும் மக்கள் பேரெழுச்சி நடைபெறுகின்றது.

பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் அலையெனத் திரண்டு இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் படங்களுடன் பார்க்க :

http://puthinam.com/full.php?2b24OOc4b3c66D124de1VoU0a03m4AAd4d3ASmA3e0dW0MtPce04f1e62ccbAcYO3e

0 Comments: