Wednesday, April 8, 2009

தமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர்(குள்ள நரி) வேண்டுகோள்

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் வரை மாபெரும் தமிழர் பேரணி நடக்கிறது.

இலங்கை தீவில் துடித்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தை காப்பாற்ற இந்த பேரணியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 Comment:

Anonymous said...

தமிழர்களை கொல்வதற்கு இந்திய ராணுவம் அனுப்பபட்டது இவருடைய சம்மதத்துடனே.

இப்ப யாரை ஏமாற்ற இந்த நாடகம் குள்ள நரி சார்.