Sunday, April 12, 2009

வீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்

அன்புள்ள வீரமணிக்கு,

அன்பு தமிழன் எழுதுவது உங்களின் தமிழின போராட்டங்கள் நன்றாகவே உள்ளன. கருணாநிதி எது செய்தாலும் பாராட்டும் உங்கள் பெருந்தன்மை எங்களை வியக்க வைக்கிறது.

எதை எப்போழுது செய்ய வேண்டும் எனவும் தெரிந்து கொள்வது நல்லது. சமீபத்திய அறிக்கை ஒன்றில்

"ஈழத் தமிழர்களைக் காப்பாற்றிட எங்களுடைய உயிரையும் இழக்கத் தயாராக இருக்கிறோம்" என்து சொல்லியுள்ளிர்கள், அய்யா உயிர் எல்லாம் வேண்டாமய்யா.

நீங்கள் ஆதரவு கொடுக்கும் காங்கிரஸ்-திமுக கூட்டணிதான் இந்த இனப்படுகொலையின் பின்னனியில் உள்ளது உங்களுக்கு இன்னும் தெரியாவிடில் உடனடியாக தெரிந்து கொண்டு அவர்களுக்கு கொடுக்கும் ஆதரவை விலக்கவும் அல்லது நீங்களும் இந்த தமிழின படுகொலை கூட்டணியை ஆதரிப்பதன் மூலம் தமிழ் இனத்துக்கு செய்யும் பெரும் துரோகமாகவே எடுத்து கொள்ளப்படும்.

3 Comments:

Anonymous said...

நிலவு பாட்டை தமிழ்மணம் முன்பக்கத்திலே போடும் தமிழ்மனதுக்கு நன்றி

நிலவுபாட்டூ திட்டமட்டுமே செய்வார் என்பதால் நாமே அவர் சார்பிலே தமிழ்மனத்தை நன்ரி சொல்கிரோம்

நிலவு பாட்டு said...

/* நிலவு பாட்டை தமிழ்மணம் முன்பக்கத்திலே போடும் தமிழ்மனதுக்கு நன்றி

நிலவுபாட்டூ திட்டமட்டுமே செய்வார் என்பதால் நாமே அவர் சார்பிலே தமிழ்மனத்தை நன்ரி சொல்கிரோம்*/

நண்ரி நன்பறே, எல்லாமே தப்பும், தவறுமாக இருக்கும் போது என்ன செய்வது. வெறும் திட்டல் மட்டுமில்லை அறிவுரையும் உள்ளது கவனிக்கவும்.

நிலவு பாட்டு said...

/* நிலவு பாட்டை தமிழ்மணம் முன்பக்கத்திலே போடும் தமிழ்மனதுக்கு நன்றி

நிலவுபாட்டூ திட்டமட்டுமே செய்வார் என்பதால் நாமே அவர் சார்பிலே தமிழ்மனத்தை நன்ரி சொல்கிரோம்*/

நண்ரி நன்பறே, எல்லாமே தப்பும், தவறுமாக இருக்கும் போது என்ன செய்வது. வெறும் திட்டல் மட்டுமில்லை அறிவுரையும் உள்ளது கவனிக்கவும்.