Wednesday, April 15, 2009

மதிமுக விற்கான இணையதளம் - http://www.mdmkonline.com

நண்பர்களே வை.கோ அவர்களின் இணையதளத்திலிருந்து சில பின்னூட்டங்கள் வநதன, முதலில் யாரோ தனிப்பட்ட ஒருவர் வை.கோவின் பெயரில் இணைய தளம் ஆரம்பித்துள்ளதாக நினைத்தேன். ஆனால் அப்படி தெரியவில்லை, மதிமுக நேரடியான பார்வையில் இந்த இணையதளம் இயங்குவதாக அறிய முடிகிறது.

http://www.mdmkonline.com

வை.கோ அவர்களே உங்களின் தமிழின பற்றுக்கு தலை வணங்குகிறோம். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் நிலையில் மாறாமல் இருப்பதே உங்களின் தமிழினப்பற்றை காட்டுகிறது. இதே போல் தமிழர்களை காப்பாற்றுவதில் என்றும் உங்கள் பணி சிறக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

8 Comments:

கோவி.கண்ணன் said...

//நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் நிலையில் மாறாமல் இருப்பதே உங்களின் தமிழினப்பற்றை காட்டுகிறது.//

வழிமொழிகிறேன்...
கொள்கைக்காக கொள்கையை பிடிக்காதவர்கள் அவரை செருப்பால் அடிப்பார்கள், வாங்கிட்டு அவர்களுடனே இருப்பார். எல்லாம் அவருக்கே வெளிச்சம்

ttpian said...

இந்தியா ஒரு வல்லரசு....வல்லர்சு என்பது கெட்ட வார்த்தை....இந்தியா தனது அயுதங்கள் கூர்மையானவை என்று,தமிழர்களை கொல்வதின் மூலம் நிறுபித்து உள்ளது!
நான் இந்தியன் என்று சொல்வது கேவலமக உள்ளது!

தமிழ்பித்தன் said...

அறியத் தந்தமைக்கு நன்றி!
நான் அவரின் ஒரு ரசிகன் நான் அவரை அரசியல் வாதியாக பார்க்காமல் அவரை ஒரு போராளியாக பார்க்கிறேன்.

நிலவு பாட்டு said...

அனைவரின் வருகைக்கும் நன்றி,

என்ன இருந்தாலும் வை.கோ எப்போதுமே ஒரு உண்மை தமிழ் வீரனாகவே காட்சியளிக்கிறார் இவர் வெற்றி பெற வேண்டும் கண்டிப்பாக.

Anonymous said...

//நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் நிலையில் மாறாமல் இருப்பதே உங்களின் தமிழினப்பற்றை காட்டுகிறது./

நல்ல தமாஷ்.

உதயம் said...

குண்டு கோமளவல்லிக்கு குடை பிடித்தும் குறைந்த இடம் பிடித்தவன்..எல்லோருமே தொட்டுக்கொள்கிற ஊறுகாய்தான்.. ஈழத்தமிழன் வாழ்வு.... தமிழகத்தில் அரசியல் சாண(ந)க்கியங்களை அழகாகவே அரங்கேறுகின்றன.

உதயம் said...

ஈழத்தமிழன்.. ஊறுகாய்
_________________________________________________
தரமானது .தன்னிகரில்லாதது..தொட்டு நக்கிப்பாருங்கள் .. நக்க.. நக்க.. நாவூறும்...
நக்கியவர்களிற்கு .. வாயூறும்.....வாயூறியவர்களிற்கு பதவி போதையூறும்.

இந்திய அரசியல் வியாபாரத்தில் இன்று ஈழத் தமிழனும்.. அவனது அவலவாழ்வும்தான் ஊறுகாய்...எதிர்கிறவன் ஆதரிக்கிறவன்.. உதவ வேண்டும் என்கிறவன்... உதைக்கவேண்டும் என்கிறவன்....ஆயுததத்தை அள்ளிக்கொடுத்து அழி...என்றுவிட்டு அகிம்சை தேசம் என்கிறவன்... அண்ணா நாமம் வாழ்க என்கிறவன்.. சிறுத்தை என்று விட்டு மியாவ்....என்பவன். ..பாட்டாளிகளிற்கு படம் காட்டுபவன்...குண்டு கோமளவல்லிக்கு குடை பிடித்தும் குறைந்த இடம் பிடித்தவன்..எல்லோருமே தொட்டுக்கொள்கிற ஊறுகாய்தான்.. ஈழத்தமிழன் வாழ்வு.... தமிழகத்தில் அரசியல் சாண(ந)க்கியங்களை அழகாகவே அரங்கேறுகின்றன...அதற்காக நாங்கள் அதிர்ந்து போகவோ .. ஆச்சரியப்படவோ இல்லை..பேசிப்பேசியே மரத்துவிட்ட உங்கள் நாக்குகளிற்கு எங்கள் இரத்தத்தை நக்கியாவது உணர்வு வந்தால் உண்மையில் நன்றிகள்..உங்களிற்கல்ல.. எங்கள் உறவுகளின் இரத்தத்திற்கு



நன்றி :சிறி

ttpian said...

முக்கிய அறிவிப்பு:
தக்க தருணம்:
மலயாளிகல்(நாராயனன்,சிவசன்கர மேனன்,அந்தொனி,விஜய் நம்பியார்-இவர்கள்தான்,தமிழர்களுக்கு எதிரான சதியை அற்ங்கேற்றியவர்கள்:
இனிமேல்,போதுகூட்டத்தில் பேசும்போது,இவர்களை கைதுசெய்து விசாரனை நடத்துவோம்
என்ரு அரிவிக்க வேண்டும்...
இந்த அறிவிப்பு,டெல்லி மலயாலி எறுமைகளை பயப்படும்படி இருக்கும்:
பிற்காலத்தில்,எந்த கொம்பனும் தமிழனுக்கு எதிரான சதிவலை பின்னமாட்டான்!