Tuesday, April 21, 2009

இவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண்ணை திறந்து பாருமய்யா

பாதுகாப்பு வலயத்தில் நேற்று சிறிலங்கா படையினரின் இனஅழிப்பின் போது காயமடைந்த தமிழ்பொதுமக்களின் அவலக்குரல்கள் (வீடியோ)

வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களை நேற்று அதிகாலை மனிதக் கேடயங்களாக்கி, பெரும் எடுப்பில் முன்நகர்ந்த சிறிலங்கா பிணந்தின்னிப் படையினரின் இன அழிப்புத் தாக்குதலில் சிக்குண்டு காயமடைந்த தமிழ் பொதுமக்களின் அவலக்குரல்கள் அடங்கிய கோரக் காட்சிகள் (காணொளி)


http://www.tamilwin.org/view.php?2a36QVZ4b3499E824dbSWnPeb0217GQc4d3iYpD3e0d5ZLuGce03g2hF2ccdHj0o0e

0 Comments: