Thursday, April 16, 2009

காங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை

விருதுநகர் காங்கிரஸ் அலுவலகம் சூறை

விருதுநகர்: விருதுநகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை தொண்டர்கள் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்., இன்று அறிவித்தது. விருதுநகர் தொகுதிக்கு சுந்தரவடிவேலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு எதிரிப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டனர், இதில் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. அதனைதொடர்ந்து ஆர்ப்பாட்டகாரர்கள் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து காங்கிரஸ் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

1 Comment:

ttpian said...

இத்தாலி உள்ளாடைகளை துவைத்து உலர்த்தி கொடுக்க கைராசியான நிறுவனம்:
முக&கம்பெனி
அன்னா சாலை!
கடைசி சில நாட்கள்!
சிறப்பு சலுகை