Monday, May 18, 2009

25000 தமிழர்களை கொன்ற மகிந்த அதை மறைப்பதற்கு வதந்தி கிளப்புகிறான்

மக்களே மகிந்தவின் திட்டம் இதுதான், 25000 பேரை கொன்றதற்கு எங்கே சதாம் போல் தூக்கிலிடபடுவோமோ என்று பயந்து இப்படி ஒரு புரளியை கிளப்பி அவனது இனபடுகொலையினை மறைக்க பார்க்கிறான். இவனை தூக்கில் ஏற்றாமல் விடக்குடாது. இவனோடு சேர்ந்து இந்திய அரசும் புரளியில் ஈடுப்பட்டுள்ளது.

இந்த அரக்கனது கொலைவெறி இன்னும் அடங்கவில்லை, மீதியுள்ள மொத்த தமிழர்களையிம் மொத்தமாக அழிக்க திட்டமிட்டுள்ளான். இப்போதே விரைந்து செயல்படுவோம் இந்த அரக்கனை போர் குற்றவாளி கூண்டில் ஏற்றுவோம், தூக்கிலிடுவோம்.

2 Comments:

மகேந்திரன் எட்டப்பராசன் said...

இன்று இரவு தேசியத்தலைவருடன் உரையாடல் நடத்த தொலைக்காட்சிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.ராஜ் அல்லது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எதிர்பாருங்கள்

மகேந்திரன் எட்டப்பராசன் said...

இன்று இரவு தேசியத்தலைவருடன் உரையாடல் நடத்த தொலைக்காட்சிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.ராஜ் அல்லது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எதிர்பாருங்கள்