Saturday, May 2, 2009

நாக்கை புடிங்கிட்டு சாகலாம் இதுக்கு

என்ன ஒரு அடக்கு முறை இந்த ஒரு மத்திய, மாநில அரசால் பேசினால் குற்றம், துண்டு அறிக்கை கொடுத்தால் குற்றம், சிடி தமிழர்கள் பிரச்சினையை காட்டினால் குற்றம். விடுதலை என்றால் தே.பா பாயுது. என்ன கொடுமை இவனுங்க ஒரு 30 சானலை வைச்சுகிட்டு இல்லாத ஒரு போர்நிறுத்தத்தை இருப்பது போல் காட்ட நினைப்பது.

மக்களை மடையனாக்க நினைப்பது எல்லாம் இந்த ஆட்சியில் நடக்கிறது. என்ன நடந்தது இவர்கள் பிடித்து போட்ட அனைவரும் இப்பொது கோர்ட் விடுவித்துள்ளது. சட்டம் தன் கடமை செய்கிறது, இவரோ இந்த தள்ளாத வயதிலும் எந்த தமிழின உணர்வாளர்களை பிடித்து உள்ளே போடலாம் என்று நினைத்து கொண்டிருக்க்கும் இவரை என்ன சொல்வது. இவரெல்லாம் ஒரு தமிழரா.

எந்த ஒரு சுதந்திர நாட்டிலும் நடக்காத அதிசயத்தை நடத்தி கொண்டிருக்கிறார் இந்த கொலைஞர், எப்படி வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பிடிச்சி போடலாம் அப்படின்னு நினைக்கு இந்த மதி கெட்டவர்க்கு கோர்ட் எத்தனை முறை குட்டினாலும் இந்த மதி கெட்டவர்க்கு புத்தி வரப்போவதில்லை, தேர்தல்தான் ஒரே வழி இவருக்கு புத்தி புகட்ட.

1 Comment:

Anonymous said...

தமிழக அரசு கண்டுக்காமல் கண்ணை முடிக் கொண்டு இருப்பது போல நடிப்பதால்தான் அவர்களெல்லாம் சுலபமாக வெளியே வர முடிகிறது. வெளியே வருபவர்களுகும் அது தெரிந்துதானிருக்கிறது. சில அரை குறைகள்தான் இப்படி அநியாயத்துக்கு.......
மெண்டல் மாதிரி எழுதி.......