Saturday, April 18, 2009

கொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை

இலங்கையில் முழுப் போர் நிறுத்தமே உடனடித் தேவை!

மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்

இலங்கையில் முழுப் போர் நிறுத்தமே உடினடி யாகத் தேவை என்று திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் கள் விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார். அவ ரது அறிக்கை வருமாறு:

முதல்வரின் அவசர தந்தி

"இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி யுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் அறி வுறுத்தலை இலங்கை அரசு மதிக்காவிட்டால், அந் நாட்டு, அரசுடனான தூத ரக உறவுகளைத் துண்டித் திட வேண்டுமென நமது முதல்வர் கலைஞர் அவர் கள் பிரதமர் மன்மோகன் சிங், அய்க்கிய முற்போக் குக்கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி ஆகியோ ருக்கு அவசரத் தந்தியினை அனுப்பியுள்ளது மிகவும் சரி யான நேரத்தில் செய்யப் பட்ட சரியான வற்புறுத்தல் ஆகும்!

முதல்வர் கலைஞர் அவர்கள் ஈழத்தமிழர் வாழ் வுரிமைப் பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடு பவர் அல்ல; கருமத்திற் குரியவர் கடைசி வரையில் கடமையாற்றிடுபவர் என்ற பழமொழிக்கொப்ப, மனத் தால் மட்டுமல்ல, இனத் தாலும் உள்ளம் ஒன்று பட்டு நிற்பவர் ஆவார்!

நம்ம ஜால்ரா மணி, கொலைஞர் தந்தி அடிப்பதையும் தலையங்கமாக போடுவதில் வல்லவர். எடுபிடி வேலைகளில் கச்சிதமானவர் ஜால்ரா மணி.

0 Comments: