Tuesday, April 21, 2009

ஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்? கருணாநிதி, சோனியா, வீரமணி

இன்றைய சூழ்நிலையில் அனைவரும் தெரியும் காங்கிரஸ், திமுக கூட்டணி மாபெரும் தோல்வியினை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஜெ எந்த வித சிறு துரும்பையும் அசைக்காமல் எளிதாக வெற்றி பெறப்போகிறார்.

காங்கிரஸ் - தமிழனை அழிப்பதற்க்கு அனைத்து உதவிகளையும் இலங்கை அரசுக்கு கொடுத்ததன் மூலம் எந்த உணமை தமிழனின் வாக்கும் இவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை.

திமுக - சுயமாக சிந்திக்க மறந்த நிலையில் இன்னும் 2 வருட ஆட்சியை மட்டுமே பற்றி கவலைப்படுகிறது. ஆனால் ஜெ வரும் போது அதற்கும் ஆப்பு வைக்கப்படும். காங்கிரஸினை அடிவருடும் இவர்களும் தமிழினத்தின் எதிரியாகவே பார்க்கப்படுகிறார்.

வீரமணி - பகுத்தறிவு இல்லாத ஒருவர், சுயமரியாதை, மானமிகு இது எல்லாம் வெறும் பேச்சில் மட்டும்தான் என்று மக்களுக்கு புரிய வைத்தவர். இந்த வார்த்தைகளை எல்லாம் இவர்கள்தான் கண்டிபிடிச்ச மாதிரி பீலா விடுறவர்.

2 Comments:

ttpian said...

பந்த் நடத்தியே தமிழனின் போராட்டங்களை நீர்த்துபோகசெய்த,புறம்போக்கு!
போராட்டத்தில் சோனியாவுக்கு பங்கு:நாள் முழுவதும் இத்தாலி பிசா/நூடுல்ச் சாப்பிட்டு தமிழன் ரத்த்தில் முகம் கழுவுவாள்

Anonymous said...

இலங்கையில் யுத்தம் நடத்தியே தமிழனின் வாழ்க்கையை நீர்த்து போக செய்த ,புறம்போக்கு ! தமிழன் ரத்தத்தில் முகம் கழுவுவான் !