Sunday, April 19, 2009

ஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள்

1)ஜால்ரா மணியின் வேலை தமிழனை அழிக்கும் காங்கிரஸ்,திமுக அடிவருடுவது,
கருணாவின் வேலை தமிழனை அழிப்பது மற்றும் தமிழனை அழிக்கும் ராசபக்சே க்கு அடிவருடுவது

2) தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் தமிழனை அழிக்க துணை போவது இருவரும்.

3) என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாமல் மீண்டும், மீண்டும் சொன்னதையே சொல்வது

4) இருவருமே காங்கிரஸின் நண்பர்கள்

5) ஆளுக்கு பத்து தொண்டர்கள் உள்ளவர்கள்.

6) தொண்டர்கள் எதிர்த்து கேட்டால், கத்தி எடுத்து குத்த வருகிறான் என்று வழக்கு போடுவது, கருணாவோ கொன்றே விடுவது

7) பெரியாரின் பெயரினை கேவலப்படுத்துவது.

3 Comments:

Anonymous said...

கருணாநிதியை எந்த தேர்தலில் ஓடஓடவிரட்ட‌வேண்டும், உலகத் தமிழர்களின் கழிசடை இவன் தான் மூன்று பொண்டாட்டி, கணக்கில்லாத வைப்பாட்டி என அனுபவித்தது போதாமல் இப்போ இத்தாலிக்காரியின் மேலும் மையல் கொண்டுள்ளான்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

வெண்காட்டான் said...

only seven???